தமிழக செய்திகள்
-
Sep- 2024 -14 September
தமிழ்நாட்டில் மீண்டும் கார்
உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்.ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தங்கள் தயாரிப்பு பணிகளை…
Read More » -
6 September
தஞ்சை சோழபுரத்தில் காவல் நிலையம் கட்ட ரூ.2 கோடி இடத்தை தானமாக வழங்கிய தொழிலதிபர் ஷாஜகான்!
தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் காவல் நிலையத்துக்கு நிரந்தரமாக கட்டடம் கட்ட தனது சொந்த நிலத்தை ஷாஜகான் என்ற தொழிலதிபர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக…
Read More » -
5 September
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சடித்து வந்தது; விரைவில் வினியோகம்.
புதுக்கோட்டை, செப்.5-புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சடித்து வந்தது. விரைவில் வினியோகிக்கப்பட உள்ளது.ரேஷன் கடைஅரசின் சலுகைகள் உள்பட ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக ரேஷன் கார்டு உள்ளது. ஏழை,…
Read More » -
4 September
எல்லை தாண்டிச்சென்று மீன் பிடித்ததாக வழக்கு; தமிழக மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம், இலங்கை கோர்ட்டு தீர்ப்பு.
தூத்துக்குடி, செப்.4- எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்து இருந்தனர். அவர்களில் 12 பேருக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தற்போது…
Read More » -
1 September
தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று முதல் அதிரடி உயர்வு!
வணிக கேஸ் சிலிண்டர் விலையானது மாதத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர் 1) அதிரடியாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் வணிக கேஸ் சிலிண்டரின் விலையை மாதம் தோறும் எண்ணெய் நிறுவனங்கள்…
Read More » -
Aug- 2024 -26 August
என்ஜினீயரிங் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுக் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம்…
Read More » -
26 August
செப்டம்பர் 1-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்…
Read More » -
24 August
15 ஆண்டுகளாக அரியர்ஸ்: தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆக.30 முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.மேலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு…
Read More » -
13 August
தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவு.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவு.திருவண்ணாமலையில் 10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் நடவடிக்கை.காலாவதியான…
Read More » -
11 August
ஆகஸ்ட் 20-ந் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர்கள் சரிபாா்ப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆகஸ்ட் 20-ந் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர்கள் சரிபாா்ப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு. வாக்காளா் பட்டியல்…
Read More »