TNTJ
-
Jun- 2024 -18 June
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்
மணமேல்குடி, ஜூன். 20-புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் தவ்ஹீத் மர்கஸில்…
Read More » -
May- 2024 -18 May
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரண்டாவது இரத்ததானம் முகாம்.
அறந்தாங்கி மே 19 புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரண்டாவது இரத்ததானம் முகாம்…
Read More » -
Apr- 2024 -28 April
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு.
கிருஷ்ணாஜிப்பட்டினம்,ஏப்ரல்.28- மக்கள் கோடை வெயிலால் அவதிப்படுகின்ற காரணத்தால் மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வண்ணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளையில் 27-04-24 அன்று…
Read More » -
27 April
கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, TNTJ, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்.
மீமிசல்,ஏப்ரல்.27- கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை நேரில் சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆறுதல் கூறினார்.புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த,…
Read More » -
24 April
நெய்னா முகமது படுகொலை: தமிழக அரசிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.
புதுக்கோட்டை,ஏப்ரல்.24- புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நைனா முகம்மதுவை படுகொலை செய்த, குற்றவாளிகளை உடனே கைது செய்து, நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்…
Read More » -
10 April
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த பெருநாள் தொழுகை.
கோபாலப்பட்டினம், ஏப்ரல்.10- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை ஜமாத் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. நோன்பு பெருநாள் தொழுகை தமிழகத்தில் நேற்று 09.04.24 செவ்வாய்க்கிழமை…
Read More » -
9 April
கோபாலப்பட்டினம் TNTJ கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை அறிவிப்பு.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 09.04.24 அன்று பிறை தென்பட்டதை அடுத்து புதன்கிழமை 10.04.24 நோன்பு பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகம் அறிவிப்பு செய்தது. அதன்…
Read More » -
9 April
தமிழ்நாட்டில் ஏப்ரல் 10-ம் தேதி நோன்பு பெருநாள்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 09.04.24 செவ்வாய்க்கிழமை அன்று பிறை தென்பட்டது, 10.04.24 புதன்கிழமை நோன்பு பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. இது குறித்து TNTJ வெளியிட்டுள்ள அறிக்கை:…
Read More » -
8 April
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை சார்பில் 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா…
Read More » -
2 April
மின்சாரம் தாக்கி பெண் பலி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுக்கா, R.புதுப்பட்டினம் கிராமத்தில், மின்வாரிய துறையின் மெத்தன போக்கால் பெண் உடல் கருகி பலியான சம்பவத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும்…
Read More »