கோட்டைப்பட்டினம்
-
Dec- 2024 -17 December
கோட்டைப்பட்டினம் வாய்க்கால் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கோட்டைப்பட்டினம், டிச.17- கோட்டைப்பட்டினம் வாய்க்கால் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. ஆக்கிரமிப்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் ஆற்று…
Read More » -
4 December
பாசி வளர்ப்பை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
கோட்டைப்பட்டினம், டி.ச-4 புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டினம் பகுதியில் கடலுக்கு அருகே சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பாசி வளர்ப்பு நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடைபெறும் பாசி வளர்ப்பின்…
Read More » -
Nov- 2024 -27 November
கோட்டைப்பட்டினம் புதிய துணை கண்காணிப்பாளராக காயத்ரி அவர்கள் நியமனம்
கோட்டைப்பட்டினம், நவ.27- கோட்டைப்பட்டினம் புதிய துணை கண்காணிப்பாளராக காயத்ரி அவர்கள் நியமனம் கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய கௌதம் அவர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டு புதிய துணை…
Read More » -
27 November
கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
கோட்டைப்பட்டினம், நவ.27- கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. பலத்த மழை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read More » -
Oct- 2024 -16 October
விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை.
மீமிசல், அக்.16 – புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளான கோபாலப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட…
Read More » -
7 October
ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள்; தலா ரூ.10 கோடியில் விரிவாக்கம், கட்டுமான பணிகள் மும்முரம்.
புதுக்கோட்டை, அக்.7-ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள் தலா ரூ.10 கோடியில் விரிவாக்க கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.விசைப்படகுகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகுகளில் மீனவர்கள்…
Read More » -
4 October
கடலோர பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூய்மைப்பணி.
கோட்டைப்பட்டினம், அக்.4-தூய்மையே சேவை என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை…
Read More » -
Sep- 2024 -5 September
கடலில் மூழ்கி கோட்டைப்பட்டினம் மீனவர் பலி.
கோட்டைப்பட்டினம், செப்.5-புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 160 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜான்சன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்…
Read More »