-
சுற்றுவட்டார செய்திகள்
ஆதிப்பட்டினத்தில் கடலில் மீனவர் வலையில் சிக்கிய உடல்: கொலையான வாலிபரை அடையாளம் காண 2 தனிப்படைகள் அமைப்பு; போலீசார் தீவிர விசாரணை
புதுக்கோட்டை, ஜன.19- ஆதிப்பட்டினத்தில் கடலில் மீனவர் வலையில் சிக்கிய உடல்: கொலையான வாலிபரை அடையாளம் காண 2 தனிப்படைகள் அமைப்பு; போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More » -
உலக செய்திகள்
காசாவில் அமைதி திரும்புகிறது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தானது
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் காசாவில் அமைதி திரும்புகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் பாலஸ்தீன மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்பாக,…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
ஆந்திராவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்டெய்னர் லாரியில் 340 கிலோ கஞ்சா கடத்தல்; 2 வாலிபர்கள் கைது.
மணமேல்குடி, ஜன.11- ஆந்திராவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை ஜெகதாப்பட்டினம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த…
Read More » -
வெளியூர் மரணம்
மன்னார்குடியை சேர்ந்த ஹழ்ரத் மெளலவி மஹ்மூதுல் ஹஸன் மௌலானா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் உள்ள ஆண்கள் மதரஸாவில் 40 ஆண்டுகளுக்கு முன்னால் பணிபுரிந்த ஆசிரியரும், திருவாரூர் மாவட்டம் ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும்,…
Read More » -
விபத்து செய்திகள்
இராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி.
இராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி. இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த அனீஸ்…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
திருமயம் உட்பட 25 பேரூராட்சிகள் மற்றும் 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.
திருமயம் உட்பட 25 பேரூராட்சிகள் மற்றும் 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் உருவாகும் 16 மாநகராட்சிகள் எல்லைகள் 41 நகராட்சிகளின்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் பைதுல்மால் கமிட்டி சார்பாக பெண்ணுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம் பைதுல்மால் கமிட்டி சார்பாக பெண்ணுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில்-கோபாலப்பட்டினம் பைதுல்மால் கமிட்டி-இயங்கி வருகிறது. இந்த பைதுல்மால் கமிட்டி சார்பாக…
Read More » -
உலக செய்திகள்
புதிய தலைமுறையில் அடி எடுத்து வைக்கும் 2025 – ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் Generation Beta தலைமுறை முழு விவரம்
புதிய தலைமுறையில் அடி எடுத்து வைக்கும் 2025 – ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் Generation Beta தலைமுறை முழு விவரம் 2025 ஜன. 1 முதல்…
Read More » -
உலக செய்திகள்
179 பேரை பலி கொண்ட விமான விபத்துக்கான உண்மை காரணம் என்ன?கருப்புப் பெட்டி சேதம் அடைந்துள்ளதால் தென்கொரிய அதிகாரிகள் திணறல்
சியோல், டிச.31- 179 பேரை பலி கொண்ட விமான விபத்துக்கான உண்மை காரணம் என்ன?கருப்புப் பெட்டி சேதம் அடைந்துள்ளதால் தென்கொரிய அதிகாரிகள் திணறல். விபத்துக்குள்ளான விமானம் தாய்லாந்து…
Read More » -
அறந்தாங்கி
அம்மாப்பட்டினத்தில் பட்டதாரிகள் கல்வி இயக்கம் தொடக்கம்
அம்மாப்பட்டினத்தில் பட்டதாரிகள் கல்வி இயக்கம் தொடக்கம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அம்மாப்பட்டினத்தில் பட்டதாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முஹம்மது கஸ்ஸாலி தலைமை தாங்கினார். இதில்…
Read More »