உள்ளூர் செய்திகள்
-
Sep- 2024 -13 September
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்
மறைவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவையொட்டி 12.9.2024 வியாழக்கிழமை மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் தலைவர் அபுபக்கர் தலைமையில்…
Read More » -
Aug- 2024 -28 August
கோபாலப்பட்டினத்தில் புதிதாக ஹாஷியா ஏர் டிராவல்ஸ் ஆரம்பம்.
கோபாலப்பட்டினத்தில் புதிதாக “ஹாஷியா ஏர் டிராவல்ஸ்” ஆரம்பமாகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் ஹாஷியா இ-சேவை மையத்தின் அடுத்த தொடக்கமாக…
Read More » -
24 August
மீமிசலில் 3 சாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாமி சிலைகள்புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே நாட்டானி புரசக்குடி வருவாய்க்குட்பட்ட உப்பளத்தில் சிறிய பள்ளத்தில் நேற்று 3 சாமி சிலைகள் கிடந்தன. ஒரு சிலையில்…
Read More » -
19 August
மீமிசல் அருகே முத்துக்குடாவில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.
கோட்டைப்பட்டினம், ஆக.19-மீமிசல் அருகே முத்துக்குடாவில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.மாட்டு வண்டி பந்தயம்புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துக்குடா கிராமத்தில்…
Read More » -
15 August
GPM மக்கள் மேடை சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கேடயமும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம்,ஆக.15- கோபாலப்பட்டினம் GPM மக்கள் மேடை சார்பில் கோபாலப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று…
Read More » -
15 August
கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில்…
Read More » -
15 August
கரூர் கிராம நிர்வாக அலுவலர் கொ.பாலமுருகனுக்கு நற்சான்று விருது.
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலுகா மற்றும் மண்டல அளவில் சிறப்பாக பணிபுரிகின்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி நற்சான்றிதழ்…
Read More » -
15 August
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பாக 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா கோபாலப்பட்டினத்தில் இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பில் சுதந்திர தின விழா…
Read More » -
14 August
நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் மீமிசல் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி.
மீமிசல்,ஆக.14- அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு…
Read More » -
14 August
கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் ஆகஸ்ட் 17 மின்தடை அறிவிப்பு!
மீமிசல், ஆக.14- மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 17.08.2024 சனிக்கிழமை…
Read More »