-
தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு; 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் ஏற்கனவே அக்டோபர் 2-ம் தேதி…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
அயலகத் தமிழர்கள் குடும்பத்தினருக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை; அப்துல்லா எம்.பி. வழங்கினார்.
புதுக்கோட்டை, செப்.25-அயலகத் தமிழர்கள் குடும்பத்தினருக்கு நலவாரிய உறுப்பினர் அடையாளஅட்டை வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் விடுமுறையில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
கோடியக்கரை கடற்கரையை சுற்றுலா தலமாக்கும் திட்டம் கைவிடப்படுகிறதா? காட்சி கோபுரம் காட்சியாகிறது.
புதுக்கோட்டை, செப்.25- கோடியக்கரை கடற்கரையை சுற்றுலா தலமாக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காட்சி கோபுரம் காட்சியாகுகிறது. கோடியக்கரை புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் மணமேல்குடி…
Read More » -
தமிழக செய்திகள்
வக்பு சொத்திற்கு எப்போதும் எக்காரணத்தைக் கொண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது.
வக்பு சொத்துகள் ஆக்கிரமிப்பை தமிழ்நாடு வக்பு வாரியம் ஒரு போதும் அனுமதிக்காது. இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களான அமானிதத்தை பாதுகாப்பதில் அதன் பொறுப்பை உணர்ந்து எந்தவித சமரசம் இன்றி…
Read More » -
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் அருகே ஏரியில் வண்டல் மண் அள்ளுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்.
அறந்தாங்கி, செப்.24-ஆவுடையார்கோவில் அருகே மாவடிக்கோட்டை கிராமத்தில் ஏரியில் சிலர் வண்டல் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். இதையடுத்து ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அள்ளக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் ஒன்று…
Read More » -
அறந்தாங்கி
அறந்தாங்கியில் கஞ்சா வியாபாரி கைது; 40 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.
அறந்தாங்கி செப்டம்பர் 24 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திரா நகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா வியாபாரம் பார்ப்பதாக அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவலர்களுக்கு…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
அயலகத்தில் வேலை செய்யும் தமிழர்கள் 395 ரூபாய் கட்டினால் 5 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு; தமிழக அரசு அறிவிப்பு.
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வெளி மாநிலங்களில் வேலை செய்யும் தமிழர்கள் 395 ரூபாய் கட்டினால் 5 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.…
Read More » -
மணமேல்குடி கல்வி வள மையம்
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு “யூடைஸ் ப்ளஸ்” கூட்டம்.
மணமேல்குடி,செப்.23- மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு யூடைஸ் ப்ளஸ் கூட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம்…
Read More » -
அறந்தாங்கி
அறந்தாங்கியில் ரூ.46 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரம்; 6 தளங்களுடன் அமைகிறது.
அறந்தாங்கி, செப்.23-அறந்தாங்கியில் ரூ.46 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் 6 தளங்களுடன் அமைகிறது.அரசு தலைமை மருத்துவமனைபுதுக்கோட்டையில்…
Read More » -
இலங்கை
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி!
கொழும்பு: தீவு தேசமான இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த அறிவிப்பை அந்த நாட்டின்…
Read More »