-
தொண்டி
அழகப்பா பல்கலைக்கழக கடலியல், கடலோரவியல் துறை சார்பில் தொண்டி கடற்கரையில் தூய்மை பணி; 150 கிலோ குப்பைகள் அகற்றம்.
தொண்டி, செப்.22-அழகப்பா பல்கலைக்கழக கடலியல், கடலோரவியல் துறை சார்பில் தொண்டி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 150 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டது.தூய்மைப் பணிதொண்டியில் காரைக்குடி அழகப்பா…
Read More » -
மீமிசல்
மீனவா் நலத்திட்ட அலுவலா் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
மீமிசல், பாலக்குடி, கீழக்குடியிருப்பு, ஆகிய 3 மீனவ கிராமங்களில் சாகா் மித்ரா (மீனவா் நலத்திட்ட அலுவலா்) பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 3…
Read More » -
தமிழக அரசு திட்டங்கள்
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம்.
பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்த பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவுவதற்காக தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.அன்னை…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த முகமது நியாஸ் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் பழைய காலணியை சேர்ந்த அப்துல் நசீர் அவர்களின் மகனும் டிப்டாப் சாதிக் அவர்களின் சகோதரியின் மகனும் ஆகிய முகமது…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா.
கோபாலப்பட்டினத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் கோபாலப்பட்டினம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா.புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில், கோபாலப்பட்டினம் முஸ்லிம் சுன்னத்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினத்தில் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆய்வு – ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்பு.
கோபாலப்பட்டினம்,செப்.21- கோபாலப்பட்டினத்தில் குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்தும், குப்பைகளை மறுசுழற்சி செய்வது குறித்தும் நாளை 22-09-24 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு…
Read More » -
உள்ளூர் செய்திகள்
SDPI கட்சி நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டு கிளை நிர்வாகிகள் தேர்வு.
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டுக்கான கிளை தேர்தல் கோபாலப்பட்டினம் அவுலியாநகரில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக…
Read More » -
அறந்தாங்கி
அறந்தாங்கி ரோட்ராக்ட் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு.
அறந்தாங்கி,செப்.20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.ரோட்டரி சங்கத்தின் மாணவ இளைஞர்கள் பிரிவான ரோட்ராக்ட் இவ்வாண்டு புதிய…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு வக்ஃப் வாரிய புதிய தலைவராக நவாஸ்கனி எம்.பி தேர்வு.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய புதிய தலைவராக நவாஸ்கனி எம்.பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த அப்துல் ரகுமான்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசலில் புதிதாக ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா நடைபெறுகிறது. மருத்துவர் நமது ஊர் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த…
Read More »