-
இந்திய செய்திகள்
நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 23-ம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு.
நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் செப். 20 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 23 ஆம் காலை…
Read More » -
ஜமாஅத் அறிவிப்பு
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தின் “கடிதம்” சம்பந்தப்பட்ட விதிமுறைகள் வெளியீடு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம், ஊர் பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் சம்பந்தமாக ஜமாத் நிர்வாகத்திடம் “கடிதம்” வழங்கும் விஷயம் சம்பந்தப்பட்ட…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நல்ல முகமது அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா கோபாலப்பட்டினம் நெய்னா சாச்சா கடை தெரு 3-வது வீதியை சேர்ந்த குடவாசல் கொழும்பு ஸ்டோர் J.சேகுநூர்தீன் அவர்களின் மூத்தமகனும், S.முனோபர்…
Read More » -
தமிழக செய்திகள்
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக நவாஸ்கனி எம்.பி தேர்வு.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அறிவிப்பு.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-…
Read More » -
முத்துகுடா
முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் மும்முரம்; அலையாத்தி காடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் வாங்க நடவடிக்கை.
மீமிசல், செப்.18-முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அலையாத்தி காடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் வாங்க திட்டமிடப்படுகிறது.முத்துக்குடாபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, மீமிசல்,…
Read More » -
மின்தடை அறிவிப்பு
கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் செப்.19 மின்தடை அறிவிப்பு!
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 19-09-2024 வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள்…
Read More » -
இந்திய செய்திகள்
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த…
Read More » -
மணமேல்குடி
படகில் கிடந்த ஆண் சடலம்; போலீசார் விசாரணை.
மணமேல்குடி, செப்.16-மணமேல்குடி அருகே பொன்னகரம் நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 நாட்டிக்கல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆள் இல்லாமல் ஒரு நாட்டுப்படகு நின்றது.…
Read More » -
தமிழக செய்திகள்
தமிழ்நாட்டில் மீண்டும் கார்
உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்.ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தங்கள் தயாரிப்பு பணிகளை…
Read More » -
அறந்தாங்கி
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞர் மரணம்; உறவினர்கள் சாலை மறியல்.
அறந்தாங்கி செப்டம்பர் 14 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கீரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (24). இவர் தனது வீட்டின் வெளியே…
Read More »