-
மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்
மறைவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவையொட்டி 12.9.2024 வியாழக்கிழமை மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் தலைவர் அபுபக்கர் தலைமையில்…
Read More » -
நீதிமன்ற அறிவிப்பு
போதையால் சிந்திக்கும் ஆற்றலை இழக்கும் இளம் தலைமுறையினர்: `கூலிப்’ போதைப்பொருளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
மதுரை, செப்.13-போதையால் இளம் தலைமுறையினர் சிந்திக்கும் ஆற்றலை இழந்து வருகின்றனர் என்றும், கூலிப் போதைப்பொருளை நாடு முழுவதும் தடை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம்…
Read More » -
மத்திய அரசு அறிவிப்பு
ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு.
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு செய்து ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தாமல் ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால…
Read More » -
மத்திய அரசு அறிவிப்பு
ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு அடையாள அட்டை; மார்ச் மாதத்துக்குள் 5 கோடி பேருக்கு வழங்கப்படும்.
புதுடெல்லி, செப்.10-நாடு முழுவதும் ஆதார் போன்று விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மார்ச் மாதத்துக்குள் 5…
Read More » -
ஜெகதாப்பட்டினம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கைது.
ஜெகதாப்பட்டினம்,செப்.07- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஜெகதாப்பட்டினத்தில் இருந்து…
Read More » -
பாசிப்பட்டினம்
பாசிப்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்.
இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினத்தில் “இராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம்” மற்றும் “மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை” இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், களியநகரி…
Read More » -
அறந்தாங்கி
அறந்தாங்கி பெருநகரில் இரண்டு பயணியர் நிழற்குடைகளை எம்எல்ஏ ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அறந்தாங்கி,செப்.6- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநகரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட இரண்டு பயணியர் நிழற்குடைகளை எம்எல்ஏ ராமச்சந்திரன் திறந்து வைத்தார். திமுக நகர பொருளாளர் பிச்சை…
Read More » -
தமிழக செய்திகள்
தஞ்சை சோழபுரத்தில் காவல் நிலையம் கட்ட ரூ.2 கோடி இடத்தை தானமாக வழங்கிய தொழிலதிபர் ஷாஜகான்!
தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் காவல் நிலையத்துக்கு நிரந்தரமாக கட்டடம் கட்ட தனது சொந்த நிலத்தை ஷாஜகான் என்ற தொழிலதிபர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக…
Read More » -
தமிழக செய்திகள்
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சடித்து வந்தது; விரைவில் வினியோகம்.
புதுக்கோட்டை, செப்.5-புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சடித்து வந்தது. விரைவில் வினியோகிக்கப்பட உள்ளது.ரேஷன் கடைஅரசின் சலுகைகள் உள்பட ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக ரேஷன் கார்டு உள்ளது. ஏழை,…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: புதுக்கோட்டை ஆசிரியர்கள் 11 பேர் தேர்வு.
புதுக்கோட்டை, செப்.5- முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை…
Read More »