-
சுற்றுவட்டார செய்திகள்
மீமிசலில் “ரஹ்மத் கிளினிக்” நடத்தும் இலவச மருத்துவ முகாம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசலில் “ரஹ்மத் கிளினிக்” நடத்தும் இலவச மருத்துவ முகாம். வருகின்ற 02.10.24 புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
காணாமல் போன பாதுஷா கிடைத்துவிட்டார்: மீமிசல் காவல் நிலையத்திற்கு நன்றி!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த முகமது அப்துல்லா அவர்களின் மகன் பாதுஷா (26) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல்…
Read More » -
தமிழக அரசு திட்டங்கள்
தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.
தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் திட்டம். இத்திட்டத்திற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன தகுதிகள் தேவை மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி பார்க்கலாம்.…
Read More » -
தமிழக செய்திகள்
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? என பரவும் வதந்தி செய்தி.
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 2 மாதத்திற்கு ஒருமுறை…
Read More » -
அறந்தாங்கி
அறந்தாங்கி நகராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்.
அறந்தாங்கி,செப்.27- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த் தலைமையில் துணைத் தலைவர்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
கடன் தொல்லையால் விபரீத முடிவு; தொழில் அதிபர் குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை, காருக்குள் சடலமாக கிடந்தனர்.
புதுக்கோட்டை, செப்.26- புதுக்கோட்டை அருகே கடன் தொல்லையால் தொழில் அதிபர் குடும்பத்தினர் 5 பேர் காருக்குள் தற்கொலை செய்து கொண்டனர். காருக்குள் சடலமாக கிடந்தனர். புதுக்கோட்டை மாவட்டம்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த பாதுஷா அவர்களை காணவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த முகமது அப்துல்லா அவர்களின் மகன் பாதுஷா வயது (26) அவர்களை…
Read More » -
எஸ்.பி.பட்டினம்
எஸ்.பி.பட்டினத்தில் அரசு பள்ளிகளில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று 24.09.24 திடீரென ஆய்வு…
Read More » -
தமிழக அரசு திட்டங்கள்
விதவை மருமண உதவித் திட்டம்; 8 கிராம் தங்கம் ரூ.50,000 ரொக்கம், தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு, விதவை பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு தனியாக நிதியுதவி அளிக்கும் வகையிலும் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு…
Read More » -
அறந்தாங்கி
அறந்தாங்கி பகுதிகளில் நாளை (26ம் தேதி) மின்நிறுத்தம் அறிவிப்பு.
அறந்தாங்கி செப்டம்பர் 25 அறந்தாங்கி, அழியாநிலை, கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 26.09.24 வியாழக்கிழமை…
Read More »