-
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டையில் தேர்தல் விழிப்புணா்வு மாரத்தான்.
புதுக்கோட்டையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அதிகாரி…
Read More » -
மக்களவை தேர்தல் 2024
தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வருகை: வாகனங்களில் கட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும், பறக்கும்படை, கண்காணிப்பு குழுவுக்கு அதிகாரிகள் உத்தரவு.
புதுக்கோட்டை, மார்ச்.24- வாகனங்களில் கட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என பறக்கும்படை, கண்காணிப்பு குழுவுக்கு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தேர்தல் கட்டுப்பாட்டு அறை…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
ஆலங்குடியில் சேலை, தபால் கவரில் மறைத்து வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.
ஆலங்குடி, மார்ச்.24-ஆலங்குடியில் சேலை, தபால் கவரில் மறைத்து வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.வாகன சோதனைதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த ஆயிப்பட்டி கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
ஆலங்குடி, மார்ச்.24-ஆலங்குடி தாலுகாவில் ஆயிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆயிப்பட்டியில் இருந்து மேலக்கோட்டை செல்லும் இணைப்பு சாலை…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி பணிமனையில் நிறுத்தப்பட அரசு பேருந்தை எடுத்துச்சென்று விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு.
அறந்தாங்கி, மார்ச்.24- அறந்தாங்கியில் அரசு பேருந்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச்சென்று விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து திருட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசு…
Read More » -
இந்திய செய்திகள்
மதரஸா பள்ளிகள் சட்டம் இந்திய மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக உள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
உத்தர பிரதேசத்தில் மதரஸா பள்ளிகள் சட்டம் செல்லாது மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. உத்திர பிரதேசத்தின் ‘மதரஸா பள்ளிகள் சட்டம்-2004’ செல்லாது என…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்’; துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.
புதுக்கோட்டை, மார்ச்.23-புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்புதுக்கோட்டை மாவட்டத்தில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மணமேல்குடி அருகே தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.
மணமேல்குடி, மார்ச்.23- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நெற்குப்பம் ஊராட்சி குழுவையூர் கிராமம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அய்யனார் கோவில் சாலையை புதிய தார்சாலையாக அமைத்து…
Read More » -
வங்கி செய்திகள்
மார்ச் 31 ஞாயிறு அன்று வங்கிகள் அனைத்தும் இயங்கும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
மார்ச் 31 ஞாயிறு அன்று பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.நடப்பாண்டின் வருமான வரி உள்ளிட்ட பிற வரி செலுத்தும்…
Read More » -
மக்களவை தேர்தல் 2024
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு. 2024 மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தமிழகத்தில் திமுக…
Read More »