-
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி ஐஎம்ஏ மற்றும் திசைகள் இணைந்து நடத்தும் நீட் தேர்வு பயிற்சி துவக்க விழா
அறந்தாங்கி,மார்ச்.25- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இயங்கி வரும் இந்திய மருத்துவ கழகம் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கான 7ம் ஆண்டு…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி தீ விபத்து: நகை கடையில் ஏற்பட்ட மின் கசிவே காரணம், முதற்கட்ட விசாரணையில் தகவல்.
அறந்தாங்கி, மார்ச்.26-அறந்தாங்கியில் நகை, பட்டாசு, பாத்திர கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. நகைக்கடையில் தீவிபத்துபுதுக்கோட்டை மாவட்டம்,…
Read More » -
கல்வி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி கிறிஸ்து அரசர் ஆலயம், ஹெல்ப் தி பீபிள் பவுண்டேஷன் மற்றும் முத்துமீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்.
அறந்தாங்கி,மார்ச்.26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிறிஸ்து அரசர் ஆலயம், ஹெல்ப் தி பீபிள் பவுண்டேஷன் மற்றும் முத்துமீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திசைகள்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.
கோபாலப்பட்டினம்,மார்ச்.25- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கோபாலப்பட்டினம்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்.
ஆவுடையார்கோவில், மார்ச்.25- ஆவுடையார்ேகாவில் தாலுகாவில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமை தாங்கினார். தொடர்ந்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள அடுக்குமாடி பாத்திரக் கடையில் பயங்கர தீ விபத்து.
அறந்தாங்கி,மார்ச்.25- அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள அடுக்குமாடி பாத்திரக் கடையில் பயங்கர தீ விபத்து. தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்களில் அதிகாரி ஆய்வு.
மணமேல்குடி, மார்ச்.24- புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்களில் எழுத்தறிவு மதிப்பீடு நடைபெற்றது. அதன்படி மணமேல்குடி ஒன்றியத்தில் 30 கற்றல் மையங்களில் 600 கற்போருக்கு மதிப்பீடு…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
எழுத்தறிவு திட்டத்தில்கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு.
புதுக்கோட்டை, மார்ச்.24- பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் 2023-2024-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்ட சிறைகளில் உள்ள 15 வயதிற்கு…
Read More »
