-
புதுக்கோட்டை செய்திகள்
புதிய மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்; விவசாய சங்க பொதுக்குழுவில் தீர்மானம்.
புதுக்கோட்டை, மார்ச்.22-புதுக்கோட்டை அறிவியல் மைய கட்டிடத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் விசுவநாதன் தலைமை…
Read More » -
இந்திய செய்திகள்
மார்ச் 31 ஞாயிறு அன்று வங்கிகள் அனைத்தும் இயங்கும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
மார்ச் 31 ஞாயிறு அன்று பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பாண்டின் வருமான வரி உள்ளிட்ட பிற வரி…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
ஜெகதாப்பட்டினத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்.
கோட்டைப்பட்டினம், மார்ச்.22-புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா வருவாய்த்துறை சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை தாசில்தார் ஷேக் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: அறந்தாங்கியில் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படவில்லை.
அறந்தாங்கி, மார்ச்.22-தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற அலுவலகத்திற்கு…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது; ரூ.15 ஆயிரம், 2 செல்போன்கள் பறிமுதல்.
மீமிசல், மார்ச்.22-புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வலையில் 2,500 கிலோ காலா மீன்கள் சிக்கின; ரூ.8 லட்சத்திற்கு விற்பனை.
கோட்டைப்பட்டினம், மார்ச்.22-புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
தொகுதி கண்காணிப்பு குழு- பறக்கும் படையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம்.
ஆலங்குடி, மார்ச்.20-ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் தொகுதி கண்காணிப்பு குழு, பறக்கும் படையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீண்டும் காசோலை அதிகாரம் பெற்ற நாட்டானி புரசக்குடி ஊராட்சிமன்றத் தலைவர்.
மீமிசல், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோவில் ஒன்றியம், நாட்டானி புரசக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் சீதாலெட்சுமியிடம் இருந்து காசோலை அதிகாரத்தை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 203-இன் கீழ்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசல் அருகே கிளாரவயல் கிராமத்தில் அரசு நிலம் மீட்பு; வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை.
மீமிசல், மார்ச்.17-கிளாரவயல் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அரசு நிலத்தை வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்மணமேல்குடி தாலுகா வெட்டிவயல் ஊராட்சி கிளாரவயல் கிராமத்தில் அரசு…
Read More »
