-
இஸ்லாம்
சவுதி அரேபியாவில் நோன்பு பெருநாள் அறிவிப்பு.
சவுதி அரேபியாவில் ரமலான் மாதத்தின் 29 நாட்கள் முடிவடைந்த நிலையில் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையைத் தேடும் நாளான இன்று (திங்கள்கிழமை 08.04.24) பிறை தென்படாத காரணத்தினால்…
Read More » -
TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை சார்பில் 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி.
அறந்தாங்கி,ஏப்.8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் இயங்கி வரும் செலக்சன் கல்வி குழும நிறுவனர் கண்ணய்யா தலைமையில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. செலக்சன் கல்வி குழுமத்தின்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
விளானூரில் தேர்தலை புறக்கணித்து பதாகை வைத்த கிராம மக்கள்.
ஆவுடையார்கோவில், ஏப்.7- ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளானூர் கிராமத்தில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர்.…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்: மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை.
புதுக்கோட்டை, ஏப்.5- நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
பொன்னமராவதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 236 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், வாலிபர் கைது.
பொன்னமராவதி, ஏப்.5-பொன்னமராவதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 236 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புகையிலை பொருட்கள் பறிமுதல்பொன்னமராவதி பகுதியில் புகையிலை பொருட்கள்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டையில் மத்திய துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு.
புதுக்கோட்டை, ஏப்.5-புதுக்கோட்டையில் மத்திய துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.மத்திய துணை ராணுவம்நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு…
Read More » -
Blog
மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தினை மணமேல்குடிவட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்.
புதுக்கோட்டை, ஏப்.5- புதுக்கோட்டையில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தபால் வாக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை (தனி)…
Read More » -
தமிழக செய்திகள்
ஏப்ரல் 19 தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு!
சென்னை,ஏப்ரல்.05- தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல்…
Read More »