-
தமிழக செய்திகள்
பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு.
பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடுட்டு தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு. நெறிமுறைகள் அனைத்து வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் மக்களின் நீண்ட நாள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த GPM உரிமைக் குழுவினர்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.04- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டினம் கிராமத்தில் தர்கா அருகேயுள்ள போர் மோட்டார் பலுதானதால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
விராலிமலை அருகே வாகனச்சோதனையில் ரூ. 4 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் பறிமுதல்.
விராலிமலை,ஏப்ரல்.04- விராலிமலை அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச்சோதனையில் கணக்கில் வராத ரூ. 4 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினத்தில் குப்பைகளை சாலையின் நடுவே அள்ளி வீசிய மர்ம நபர்கள்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.02- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் கிராமத்தில் 3000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சிமன்ற நிர்வாகம்…
Read More » -
TNTJ
மின்சாரம் தாக்கி பெண் பலி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுக்கா, R.புதுப்பட்டினம் கிராமத்தில், மின்வாரிய துறையின் மெத்தன போக்கால் பெண் உடல் கருகி பலியான சம்பவத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை அருகே ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டி.
புதுக்கோட்டை அருகே தென்னந்திரையான்பட்டி (முள்ளூர்) கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் பசு ஒன்றை வளர்த்து வந்த நிலையில், அது தற்போது கன்றினை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்கு மொத்தம்…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஆமினம்மாள் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் முகமது அலியார் அவர்களின் மனைவியும் மர்ஹும் ராஜி முகமது மற்றும் ஜகுபர் சாதிக் இவர்களின் தாயாரும்…
Read More » -
வெளியூர் மரணம்
ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த ராவியத் அவர்கள் மரணம்.
ஆர்.புதுப்பட்டினம்,ஏப்ரல்.01- கோபாலப்பட்டினம் சின்ன பள்ளிவாசல் தெருவை சேர்ந்த S.R.M ஜமால் அவர்களின் மகளும், அப்துல் அவர்களின் சகோதரியும், ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த வெள்ளை மீரான் அவர்களின் மனைவியும், சுலைமான் அவர்களின்…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சையது அபுதாஹிர் அம்பலம் அவர்கள் மரணம்.
கோபாலப்பட்டினம்,மார்ச்.31- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலபட்டினத்தை சேர்ந்த சையது முகம்மது அம்பலம் அவர்களின் மகனும் தாரிக் மற்றும் ஹாரிஸ் இவர்களின் தகப்பனாருமான செய்யது அபுதாஹிர்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அடிப்படை வசதிகள் செய்து தராததால் மீமிசல் அருகே உள்ள சின்னப்பட்டமங்களம் கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு.
மீமிசல், மார்ச்.31-அடிப்படை வசதிகள் செய்து தராததால் சின்னப்பட்டமங்களம் கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சின்ன பட்டமங்கலம் கிராமம்புதுக்கோட்டை…
Read More »