-
வங்கி செய்திகள்
டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணத்தை உயர்திகிறது எஸ்.பி.ஐ வங்கி: எதற்கெல்லாம் தெரியுமா?
பாரத் ஸ்டேட் வங்கி குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதில் குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான…
Read More » -
மக்களவை தேர்தல் 2024
வாக்குச்சாவடிக்குள் சென்ற பிறகும் ஓட்டு போடாமல் திரும்பலாம்: விதி 49-ஓ பற்றி விளக்கம்.
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, படிவங்களில் கையெழுத்திட்ட பிறகும், ஓட்டு போடாமல் இருக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. அதுபோன்ற வாக்காளர்களை ஓட்டு போடும்படி, அதிகாரிகள் கட்டாயப்படுத்த முடியாது.இது குறித்து தேர்தல்…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம்.
சென்னை, மார்ச்.29- ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம் செய்து பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி நடைபெற…
Read More » -
தங்கம் விலை
தங்கம் விலை வரலாற்றில் உச்சத்தை எட்டியது: ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்தை தொட்டது.
சென்னை, மார்ச்.29- தங்கம், அனைவரது விருப்பத்துக்குரிய ஒன்றாகும் கடந்த மாதத்தில் மட்டும் 3,480 ரூபாய் உயர்வு, தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஒரு பவுன்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான “இணைவோம் மகிழ்வோம்” நிகழ்வு நடைபெற்றது.
மணமேல்குடி, மார்ச்.28- இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய இந்திராணி தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் மற்றும் கோட்டைப்பட்டினம்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
கோடை காலத்தில் வன உயிரினங்கள் பலியாகும் சம்பவம்: வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கீரமங்கலம், மார்ச்.28- கோடைகாலத்தில் தண்ணீர் தேடி வரும் வன உயிரினங்கள் வாகனங்களில் அடிபட்டு பலியாகும் சம்பவங்கள் நடந்து வருவதால் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.
கந்தர்வகோட்டை, மார்ச்.28- கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன்,…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அன்னவாசலில் சிறுமியின் மூக்கில் சிக்கிய மாதுளை விதை அகற்றம்.
அன்னவாசல், மார்ச்.28- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை சேர்ந்தவர் முகமது நிசாருதீன். இவரது மகள் மதினா (வயது 3). சிறுமி வீட்டில் இருந்த மாதுளை பழத்தை சாப்பிட்டு கொண்டிருந்தார்.…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மணமேல்குடி அருகே செல்போனிற்கு சார்ஜ் போடும் பொழுது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி.
மணமேல்குடி, மார்ச்.28-புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே காட்சிகொடுத்தான் பிச்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 20). இவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 9,704 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்.
புதுக்கோட்டை, மார்ச்.28- புதுக்கோட்டை மாவட்டத்தில் 9,704 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள். விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலெக்டர் தகவல். நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளி…
Read More »