-
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவர் ஹாஜி கு.நா. அசரப் அலி அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் காட்டுக்குளம் தெருவை சேர்ந்த மர்ஹும் கு.நா.னா.அப்துல் மஜீத் அவர்களின் மகனும் மாஜிதீன் மற்றும் அபு சுபியான் இவர்களின் தகப்பனாருமான கோபாலப்பட்டினம்…
Read More » -
மக்களவை தேர்தல் 2024
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைப்பு.
புதுக்கோட்டை, ஏப்.13-நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.வாக்குச்சாவடிகள்தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில்…
Read More » -
இஸ்லாம்
உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர விபரங்கள்.
இந்த வருட ரமலான் மாதத்தை 30-ஆக பூர்த்தி செய்து 11.04.24 வியாழக்கிழமை அன்று ஷவ்வால் மாதம் முதல் நாள் ஆரம்பம் என்று தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவிப்பு…
Read More » -
வெளிநாடு செய்திகள்
புருணை நாட்டில் “ஜாஃபரியா குழுமம்” சார்பில் ஜக்காத் வழங்கல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மூ.மூ.நசுருதீன் மற்றும் நூர்ஜகான் தம்பதியின் மகனான “ஜாஃபரியா குழுமத்தின் நிர்வாக இயக்குனர்”…
Read More » -
TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த பெருநாள் தொழுகை.
கோபாலப்பட்டினம், ஏப்ரல்.10- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை ஜமாத் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. நோன்பு பெருநாள் தொழுகை தமிழகத்தில் நேற்று 09.04.24 செவ்வாய்க்கிழமை…
Read More » -
வாழ்த்து செய்தி
ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்..
இன்று பெருநாள் கொண்டாடும் உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் சொந்தங்களுக்கு இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள். அன்புடன் GPM தலைமுறை மீடியா மற்றும் GPM டிஜிட்டல் தாவா…
Read More » -
TNTJ
கோபாலப்பட்டினம் TNTJ கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை அறிவிப்பு.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 09.04.24 அன்று பிறை தென்பட்டதை அடுத்து புதன்கிழமை 10.04.24 நோன்பு பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகம் அறிவிப்பு செய்தது. அதன்…
Read More » -
TNTJ
தமிழ்நாட்டில் ஏப்ரல் 10-ம் தேதி நோன்பு பெருநாள்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 09.04.24 செவ்வாய்க்கிழமை அன்று பிறை தென்பட்டது, 10.04.24 புதன்கிழமை நோன்பு பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. இது குறித்து TNTJ வெளியிட்டுள்ள அறிக்கை:…
Read More » -
வெளியூர் மரணம்
ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த தௌவ்வாம்மாள் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் சதக்கத்துல்லா அவர்களின் மனைவியும், ஜாகீர் உசேன் மற்றும் மர்ஹூம் நாசர் இவர்களின்…
Read More » -
உள்ளூர் செய்திகள்