-
புதுக்கோட்டை செய்திகள்
கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.
புதுக்கோட்டை, ஏப்.26- புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரனூரில்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா அழைப்பிதழ்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.26- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டினத்தில் உள்ள “ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்” இன்று 26.04.24 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி…
Read More » -
உள்ளூர் செய்திகள்
நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய ஹுமாயூன் கபீர்; அதிகாரிகளுக்கு அழுத்தம்.
மீமிசல்,ஏப்ரல்.25- படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர். காவல் நிலையம் சென்று…
Read More » -
MJK
நைனா முகமது படுகொலை; குற்றவாளிகளை கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும், மாஜக கோரிக்கை.
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நைனா முகமதுவை படுகொலை செய்த, குற்றவாளிகளை உடனே கைது செய்து, நீதியை நிலைநாட்ட மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மீன்பிடி தடைக்காலம்: பழுது நீக்க விசைப்படகுகளை கரையேற்றும் மீனவர்கள், மானியத்துடன் கடனுதவி வழங்க கோரிக்கை.
தொண்டி, ஏப்.25-தொண்டி பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பழுது நீக்குவதற்காக விசைப்படகுகளை மீனவர்கள் கரையேற்றம் செய்து வருகின்றனர்.மீன்பிடி தடைக்காலம்தொண்டி, சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் நகர், சோளியக்குடி ஆகிய…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
காரைக்குடி அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு.
சிவகங்கை, ஏப்.25-காரைக்குடி அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டைச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.கோட்டைச்சுவர்காரைக்குடி அருகே உள்ளது அமராவதி புதூர். இந்த ஊரில் பழமையான கோட்டை ஒன்று உள்ளது. இதுகுறித்து இந்த…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மீமிசல் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த 5 வாலிபர்கள் கைது.
மீமிசல், ஏப்.25- மீமிசல் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த 5 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சங்கிலி பறிப்பு புதுக்கோட்டை…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
ஜெகதாப்பட்டினத்தில் ரூ.10 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் விரிவாக்க பணிகள் தொடக்கம்.
ஜெகதாப்பட்டினம், ஏப்.25-ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தளத்தில் ரூ.10 கோடியில் விரிவாக்க பணிகள் தொடங்கியது.கடற்கரை பகுதிபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் இதனையொட்டியுள்ள கிராமங்கள் கடற்கரை பகுதியாகும். இங்கிருந்து…
Read More » -
TNTJ
நெய்னா முகமது படுகொலை: தமிழக அரசிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.
புதுக்கோட்டை,ஏப்ரல்.24- புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நைனா முகம்மதுவை படுகொலை செய்த, குற்றவாளிகளை உடனே கைது செய்து, நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்…
Read More » -
விமான செய்திகள்
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு.
விமானப் போக்குவரத்து அமைப்பான, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமானத்தில் குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவராவது அருகில் இருக்குமாறு இருக்கை…
Read More »