-
TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு.
கிருஷ்ணாஜிப்பட்டினம்,ஏப்ரல்.28- மக்கள் கோடை வெயிலால் அவதிப்படுகின்ற காரணத்தால் மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வண்ணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளையில் 27-04-24 அன்று…
Read More » -
உள்ளூர் செய்திகள்
நெய்னா முகமது கொலை வழக்கு; முதற்கட்டமாக 4 பேர் கைது, அதிர்ச்சி தகவல்.
மீமிசல்,ஏப்ரல்.28- புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 42). இவர் மீமிசல் கடை வீதியில் மளிகைக் கடை நடத்தி…
Read More » -
TNTJ
கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, TNTJ, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்.
மீமிசல்,ஏப்ரல்.27- கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை நேரில் சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆறுதல் கூறினார்.புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த,…
Read More » -
உள்ளூர் செய்திகள்
படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய த.மு.மு.க மாநில நிர்வாகிகள்.
மீமிசல்,ஏப்ரல்.27- மீமிசல் அருகே கோபாலப்பட்டினத்தில் கொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று த.மு.மு.க மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா மற்றும் த.மு.மு.க தலைமை பிரதிநிதி…
Read More » -
வெளியூர் மரணம்
ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த அக்கமா(எ)ஐனுல் ஹீதா அவர்கள் மரணம்.
ஆர்.புதுப்பட்டினம்,ஏப்ரல்.27- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த R.P. அகமது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் மற்றும் R.P.A அபூபக்கர், தாஜூதீன் இவர்களின் தாயாருமான ஐனுல்…
Read More » -
Blog
கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை சந்திக்க, TNTJ, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வருகை.
கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை சந்திக்கவும் மற்றும் மீமிசல் காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கையை துரிதப்படுத்த வலியுறுத்தயும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
ஜெகதாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி.
ஜெகதாப்பட்டினம்,ஏப்ரல்.26- ஜெகதாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி அருகேமாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம்.
அறந்தாங்கி, ஏப்.26-அறந்தாங்கி அருகே மாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.மாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம்அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி, குதிரை வண்டி…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
பனங்குளத்தில் கிர்ணி பழங்கள் அறுவடை மும்முரம்.
கீரமங்கலம், ஏப்.26- கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள் மற்றும் பூக்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களில்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற திருடர்கள் விபத்தில் சிக்கி காயம்.
புதுக்கோட்டை, ஏப்.26- புதுக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற திருடர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.…
Read More »