-
விளையாட்டு
விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வு போட்டிகள்; மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
புதுக்கோட்டை, ஏப்.30- விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வு போட்டிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளி…
Read More » -
வெளியூர் மரணம்
ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த ஆமினம்மாள் அவர்கள் மரணம்.
ஆர்.புதுப்பட்டினம்,ஏப்ரல்.29- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் காழி முகமது லெப்பை அவர்களின் மனைவியும் மௌலவி மஹ்தூம்,சேகு உதுமான் மற்றும் அகமது இப்ராஹீம்…
Read More » -
தமிழக செய்திகள்
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்ல இ-பாஸ் கட்டாயம், உச்ச்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி,…
Read More » -
உள்ளூர் செய்திகள்
அமைதியான முறையில் நடந்து முடிந்த நைனா முகமது ஜனாஸா நல்லடக்கம்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.29- படுகொலை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த குலாம் ரசூல் அவர்களின் மகன் நைனா முகமது கடந்த 22.04.2024 திங்கள்கிழமை அன்று இரவு…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை.
அன்னவாசல், ஏப்.29- புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவ மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மீன்பிடி தடைக்காலம் அமல்:கடல் மீன்கள் வரத்து குறைந்ததால் வளர்ப்பு மீன்களுக்கு கிராக்கி; ஆட்டிறைச்சி விற்பனை அதிகரிப்பு
புதுக்கோட்டை, ஏப்.29-மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் நிலையில், கடல் மீன்கள் வரத்து குறைந்ததால் வளர்ப்பு மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆட்டிறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.மீன்பிடிக்க தடைதமிழகத்தில் கிழக்கு கடற்கரை…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
மாவட்டத்தை பசுமையாக்க 5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்; உற்பத்தி பணிகள் மும்முரம்.
புதுக்கோட்டை, ஏப்.29- புதுக்கோட்டை மாவட்டத்தை பசுமையாக்க 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டு, அதன் உற்பத்தி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 5 லட்சம் மரக்கன்றுகள்…
Read More » -
உள்ளூர் மரணம்
நைனா முகமது அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.29- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த குலாம் ரசூல் அவர்களின் மகன் நைனா முகமது கடந்த 22.04.2024 திங்கள்கிழமை அன்று இரவு படுகொலை…
Read More » -
நீதிமன்ற அறிவிப்பு
பெண்ணுக்கு தாய் வீட்டில் சீதனமாக வழங்கப்படும் சொத்தில் கணவருக்கு எந்த உரிமையும் இல்லை; உச்ச நீதிமன்றம்.
கேரளாவை சேர்ந்த ஒரு பெண் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2009ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. அப்போது, பெற்றோரால் எனக்கு சீதனமாக…
Read More » -
தமிழக செய்திகள்
PRESS, Secretariat, TNEB, POLICE என வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை.
வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்ட கூடாது எனவும் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் ஒட்ட கூடாது எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நம்பர் பிளேட்டுகளில் வேலை…
Read More »