-
தங்கம் விலை
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 அதிரடி சரிவு.
சென்னை, ஏப்.24- தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 அதிரடி சரிவு ரூ.54 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மன்னார் வளைகுடா பகுதியில்vகடல் அட்டைகள் கடத்தலை தடுக்க கூடுதல் கண்காணிப்பு; பொதுமக்கள் வலியுறுத்தல்.
கீழக்கரை, ஏப்.24-இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் அதிக அளவில் அரிய வகையான பவளப்பாறை, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற கடல் வாழ்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
வெப்ப அலையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? கலெக்டர் விளக்கம்.
புதுக்கோட்டை, ஏப்.24-வெப்ப அலையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.வெப்ப அலைபுதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கோடை…
Read More » -
தமிழக செய்திகள்
பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை: மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது..?
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று 24.04.24 (புதன்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து 1…
Read More » -
தமிழக செய்திகள்
தமிழ்நாட்டில் அனைத்து பேருந்து படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பேருந்துகளின் படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை (Automatic Door) பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்.
மணமேல்குடி,ஏப்ரல்.23- மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார…
Read More » -
உள்ளூர் செய்திகள்
குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் தற்காலிகமாக நிறுத்தம்: போலீசார் தீவிர விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா முகமது என்பவர் மீமிசல் கடைவீதியில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்னும் பெயரில் மளிகை கடை நடத்திக் கொண்டு…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா அவர்களை கொலை செய்த கும்பல்: உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சாலை மறியல்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா என்பவர் மீமிசல் கடைவீதியில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்னும் பெயரில் மளிகை கடை நடத்திக் கொண்டு வருகிறார்.…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தடைக்காலத்தால் ெவறிச்சோடிய மீன்பிடி தளம். படகுகள் வரிசையாக நிறுத்தி வைப்பு.
கோட்டைப்பட்டினம், ஏப்.22- கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தடைக்காலத்தால் மீன்பிடி தளம் வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி தடைக்காலம் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி…
Read More » -
கல்வி
4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்- யு.ஜி.சி.
புதுடெல்லி, 75 சதவீத மதிப்பெண்களுடன் 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம். கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம்…
Read More »