-
கல்வி
10,11,12 ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி.
10,11,12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது. மதிப்பெண் பட்டியலில் பிழை இருந்தால்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு: 2 கிராமங்களில் கடையடைத்து போராட்டம்.
புதுக்கோட்டை, மே.14-புதுக்கோட்டை மாநகராட்சியை தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து 2 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.கடையடைப்பு போராட்டம்புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.…
Read More » -
தமிழக செய்திகள்
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 என்ஜினீயர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
தஞ்சாவூர்,மே.13-கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 என்ஜினீயர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கனடாவில் வேலைதஞ்சை மாவட்டம்…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினம் அவுலியாநகரை சேர்ந்த இப்ராம்ஷா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த நூர் முகமது அவர்களின் மகன் இப்ராம்சா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.05.24) மரணித்து விட்டார்கள்.…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசல் அருகே கொளுவனூரில் மின்கம்பத்தில் மோதி கார் விபத்து.
மீமிசல்,மே,11- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே மீமிசல்- ஆவுடையார்கோவில் சாலையில் சென்னையிலிருந்து எஸ்.பி பட்டினம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கொளுவனூர் என்ற இடத்தில்…
Read More » -
கல்வி
5 ஆண்டுகள் சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் தொடக்கம்.
சென்னை, மே.11- பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், சட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்…
Read More » -
கல்வி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485/500 மதிப்பெண்கள் பெற்று பொன்பேத்தி அரசுப்பள்ளி மாணவி சாதனை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485/500 மதிப்பெண்கள் பெற்று பொன்பேத்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று 10.05.24 காலை 9.30…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்கள் கைது.
அறந்தாங்கி, மே.10-அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் வாலிபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.மோட்டார் சைக்கிள் திருட்டுபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் இடத்தை பிடித்த பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் உள்ள பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலும், பத்தாம் வகுப்பில் சுற்றுவட்டாரத்தில் அதிக…
Read More » -
கல்வி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 10 ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு…
Read More »