-
Blog
மணமேல்குடி ஒன்றியத்தில் உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி தொடக்கம்.
மணமேல்குடி,மே.09- மணமேல்குடி ஒன்றியத்தில் உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் …
Read More » -
இந்திய செய்திகள்
விமானிகள் போராட்டம், நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீர் ரத்து; பயணிகள் கடும் அவதி.
புதுடெல்லி, மே.9- நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள். இதனால் அவர்கள் போராட்டத்தில்…
Read More » -
கல்வி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கும் உயர் கல்வி உதவித் திட்டம் – 2024.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 3500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கிய திட்டம், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிய Ex.எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் எம்.எல்.ஏ ராமச்சந்திரன்.
கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது உறவினர்களை நேரில் சந்தித்து நாகப்பட்டினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன்…
Read More » -
கல்வி
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.
TN HSC பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1 முதல் 22 வரை நடத்தப்பட்டன, மேலும் முக்கிய பாடங்களுக்கு முன் மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளி…
Read More » -
உள்ளூர் செய்திகள்
திருமயத்தில் பழமை மாறாமல் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடம்; அரண்மனை போல் காட்சியளிக்கிறது.
திருமயம், மே.6-திருமயத்தில் பழமை மாறாமல் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடம் அரண்மனை போல் காட்சியளிக்கிறது.அரசு மேல்நிலைப்பள்ளிதிருமயத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இது கடந்த காலங்களில்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை சந்திக்க மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி வருகை.
கோபாலப்பட்டினம்,மே.05- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை சந்திக்கவும், வழக்கு விசாரணை பற்றி காவல் துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசல் பாப்புலர் பள்ளியில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை.
புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் இன்று 04.05.24 சனிக்கிழமை காலை 6.30 அளவில் மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் “மழை வேண்டி…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; கலெக்டர் அறிவுரை.
புதுக்கோட்டை, மே.4-பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுரை வழங்கினார்.ஆய்வுக்கூட்டம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
கொத்தமங்கலத்தில் செல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்கும் பாரம்பரிய விளையாட்டுகள்.
கீரமங்கலம், மே.4-செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள், பள்ளி மாணவர்களை மீட்டெடுக்க கொத்தமங்கலத்தில் பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.பாரம்பரிய விளையாட்டுகள்கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அய்யனார் கோவில் திடலில் உடற்கல்வி…
Read More »