-
உலக செய்திகள்
ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு: உடல்கள் சாம்பலாக கண்டுபிடிப்பு
மே 20, 2024 டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துருக்கி நாட்டு ட்ரோன்…
Read More » -
கல்வி
உயர்கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகை; ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் கல்வியில் அடுத்த…
Read More » -
இரத்த தானம்
GPM தலைமுறை மீடியா சார்பாக இரத்ததானம் வழங்குவோர் விபரங்கள் சேகரிப்பு.
அன்பார்ந்த GPM தலைமுறை மீடியா சொந்தங்களே, உறவுகளே!. அவசரகால மருத்துவ சிகிச்சையின் பொழுது பல்வேறு நபர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டு அதற்காக அங்கும் இங்கும் அலைய வேண்டிய சூழல்…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த அப்துல் காதர் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகர் 9-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.KKM.ஹாமிது அவர்களின் மகனும், மர்ஹும் ஜியாவுதீன் , நியாஸ் கான் இவர்களின் தகப்பனாருமான அப்துல்…
Read More » -
TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரண்டாவது இரத்ததானம் முகாம்.
அறந்தாங்கி மே 19 புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரண்டாவது இரத்ததானம் முகாம்…
Read More » -
கல்வி
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற 43 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா; தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடக்கிறது.
சென்னை, மே.18- எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.புதிய…
Read More » -
தமிழக செய்திகள்
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு; அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி பலி.
தென்காசி, மே.18- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். 500 அடி…
Read More » -
வெளியூர் மரணம்
ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த ஜியாவுதீன் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த காரஞ்சி வீட்டு மர்ஹும் ஹாஜி அலி அவர்களின் மகனும், நியாஸ் அவர்களின் சகோதரருமாகிய ஜியாவுதீன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (17/05/24)…
Read More » -
உள்ளூர் செய்திகள்
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்த நியூ சங்கீத் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் உள்ள நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் அதிக…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக சுதந்திர போராட்டம் தொடர்பான பொருட்களை பொதுமக்கள் நன்கொடையாக அளிக்கலாம்.
புதுக்கோட்டை, மே.16- அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக சுதந்திர போராட்டம் தொடர்பான பொருட்களை பொதுமக்கள் நன்கொடையாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது.…
Read More »