-
இரயில் செய்திகள்
பாம்பன் புதிய பாலத்தில் ரெயில்வே வாரிய செயல் இயக்குனர் ஆய்வு: தனி என்ஜினில் சென்று பார்வையிட்டார்
ராமேசுவரம், டிச.19- பாம்பன் புதிய பாலத்தில் ரெயில்வே வாரிய செயல் இயக்குனர் ஆய்வு: தனி என்ஜினில் சென்று பார்வையிட்டார். புதிய ரெயில்பாலம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின்…
Read More » -
விபத்து செய்திகள்
மும்பை கடலில் பயங்கர விபத்து: படகுகள் மோதி 13 பேர் பலி; சுற்றுலா சென்றபோது சோகம்
மும்பை கடலில் பயங்கர விபத்து: படகுகள் மோதி 13 பேர் பலி; சுற்றுலா சென்றபோது சோகம் மும்பை கடலில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு மீது கடற்படை…
Read More » -
மணமேல்குடி கல்வி வள மையம்
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட கற்றல் மையங்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்வு.
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட கற்றல் மையங்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 187 குளங்கள் முழுமையாக நிரம்பின
புதுக்கோட்டை, டிச.18- புதுக்கோட்டை மாவட்டத்தில் 187 குளங்கள் முழுமையாக நிரம்பின. பருவ மழை புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர்,…
Read More » -
அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை தபாலில் வினியோகம்
புதுக்கோட்டை, டிச.18- புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை தபாலில் வினியோகம். வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி…
Read More » -
தமிழக அரசு திட்டங்கள்
கலைஞர் கைவினை திட்டம்:மானியத்துடன் வங்கிக்கடன் உதவி பெற கைவினை கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை, டிச.18- கலைஞர் கைவினை திட்டம்:மானியத்துடன் வங்கிக்கடன் உதவி பெற கைவினை கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் . வங்கிக்கடன் உதவி தமிழக அரசு குறு, சிறு…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல தடை
அறந்தாங்கி டிசம்பர் 18 புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல தடை . புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில்…
Read More » -
இராமநாதபுரம்
தொடர் மழையால் உப்பு விலை உயர்வு: ஒரு டன் ரூ.4500 வரை விற்பனை
இராமநாதபுரம், டிச.17- தொடர் மழையால் உப்பு விலை உயர்வு: ஒரு டன் ரூ.4500 வரை விற்பனை உப்பு உற்பத்தி சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை அருகே…
Read More » -
விழிப்புணர்வு செய்திகள்
பண மோசடி குறித்து 1930 எண்ணில் புகார் செய்தால் வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெறலாம்: சைபர்கிரைம் போலீசார் துண்டு பிரசுர விழிப்புணர்வு
இராமநாதபுரம், டிச.17- ஆன்லைன் மூலம் பண மோசடி குறித்து 1930 எண்ணில் புகார் செய்தால் வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெறலாம்: சைபர்கிரைம் போலீசார் துண்டு…
Read More » -
விழிப்புணர்வு செய்திகள்
வங்கி ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி கலெக்டர் அலுவலகம் வரவழைத்து கைவரிசை
சிவகங்கை, டிச.17- வங்கி ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி கலெக்டர் அலுவலகம் வரவழைத்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.…
Read More »