-
புதுக்கோட்டை செய்திகள்
திருவப்பூர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்பணிக்கு அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டை, டிச.17- திருவப்பூர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்பணிக்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவப்பூர் ரெயில்வே கேட் புதுக்கோட்டை திருவப்பூரில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. திருச்சி-ராமேசுவரம்…
Read More » -
விழிப்புணர்வு செய்திகள்
மழைக்காலங்களில் மின்சார விபத்துகளை தடுப்பது எப்படி? அதிகாரி விளக்கம்
புதுக்கோட்டை, டிச.17- மழைக்காலங்களில் மின்சார விபத்துகளை தடுப்பது எப்படி? அதிகாரி விளக்கம் இது தொடர்பாக புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
கோட்டைப்பட்டினம் வாய்க்கால் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கோட்டைப்பட்டினம், டிச.17- கோட்டைப்பட்டினம் வாய்க்கால் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. ஆக்கிரமிப்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் ஆற்று…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: பெயர்களை பதிய 21-ந் தேதி கடைசி நாள்
புதுக்கோட்டை, டிச.17- புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: பெயர்களை பதிய 21-ந் தேதி கடைசி நாள் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை…
Read More » -
விழிப்புணர்வு செய்திகள்
கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
புதுக்கோட்டை, டிச.17- கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு . மோசடியில் ஈடுபட்ட புதுக்கோட்டையை…
Read More » -
மணமேல்குடி கல்வி வள மையம்
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு : இரண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து மணமேல்குடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நஸ்மின்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலும் அம்மாப்பட்டினம் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள்
அறந்தாங்கி டிசம்பர் 17 மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலும் அம்மாப்பட்டினம் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அம்மாப்பட்டினம் அரசு ஆண்கள்…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி என்ஜினீயரிடம் ரூ.19 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
இராமநாதபுரம், டிச.16- இராமநாதபுரத்தில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி என்ஜினீயரிடம் ரூ.19 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்விவசாயிகள் கோரிக்கை
புதுக்கோட்டை, டிச.16- புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்விவசாயிகள் கோரிக்கை கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இருந்து தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
தாழனூர் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 2 பெண்கள் மீட்பு
ஆவுடையார்கோவில், டிச.16- தாழனூர் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 2 பெண்கள் மீட்பு ஆவுடையார்கோவில் தாலுகா தாழனூர் கிராமத்தில் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் நாகம்மாள் (வயது 85), முத்துக்கனி…
Read More »