கோபாலப்பட்டினத்தை சேர்ந்த கலந்தர் நெய்னா முகம்மது அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த கபூர் காம்ப்ளக்ஸ்-ல் வசிக்கும் மர்ஹும் கா. கூ.அப்பாஸ் அவர்களின் மகனும் அப்பாஸ், யாசர் அரபாத் இவர்களின் தகப்பனாருமாகிய கலந்தர் நெய்னா முகம்மது அவர்கள் இன்று 06.05.25 செவ்வாய்க்கிழமை மரணித்து விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம்

நாளை 07.05.25 புதன்கிழமை காலை 9 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.

ஜனாஸா இருப்பிடம்

கபூர் காம்ப்ளக்ஸ், கோபாலப்பட்டினம்

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button