செய்திகள்
-
Feb- 2025 -13 FebruaryBlog
கஞ்சா வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம்
புதுக்கோட்டை, பிப்.13 – கஞ்சா வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் கஞ்சா கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
Jan- 2025 -6 Januaryபுதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தின் 51-வது போலீஸ் சூப்பிரண்டாக அபிஷேக் குப்தா பொறுப்பேற்பு.
புதுக்கோட்டை, ஜன.6- புதுக்கோட்டை மாவட்டத்தின் 51-வது போலீஸ் சூப்பிரண்டாக அபிஷேக் குப்தா பொறுப்பேற்பு. போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.…
Read More » -
Dec- 2024 -30 Decemberபுதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு: புதிய எஸ்.பி. அபிஷேக் குப்தா நியமனம்
புதுக்கோட்டை, டிச.30- புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு: புதிய எஸ்.பி. அபிஷேக் குப்தா நியமனம் பதவி உயர்வு தமிழகம் முழுவதும்…
Read More » -
24 Decemberபுதுக்கோட்டை செய்திகள்
டி.ஜி.பி. உத்தரவு அமல்:புதுக்கோட்டை கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
புதுக்கோட்டை, டிச.24- டி.ஜி.பி. உத்தரவு அமல்:புதுக்கோட்டை கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாலிபர் கொலை சம்பவம் நெல்லை மாவட்டம், கீழநத்தம் மேலூர் பகுதியை…
Read More » -
23 Decemberகல்வி
பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து.
புதுடெல்லி, பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குப் பிறகு மறுதேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில்…
Read More » -
22 Decemberசுற்றுவட்டார செய்திகள்
கட்டுமாவடி அருகே திருவப்பாடியில் மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை பதாகை வைத்த கிராம மக்கள்
அறந்தாங்கி, டிச.22- கட்டுமாவடி அருகே திருவப்பாடியில் மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை பதாகை வைத்த கிராம மக்கள் அறந்தாங்கி அருகே மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை பதாகை வைத்த கிராம மக்கள் கட்டுமாவடி…
Read More » -
19 Decemberமீனவ செய்திகள்
பஹ்ரைன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 28 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
புதுடெல்லி, டிச.19- பஹ்ரைன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 28 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர் ஈரான் நாட்டில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 28 மீனவர்களை,…
Read More » -
19 Decemberஇரயில் செய்திகள்
பாம்பன் புதிய பாலத்தில் ரெயில்வே வாரிய செயல் இயக்குனர் ஆய்வு: தனி என்ஜினில் சென்று பார்வையிட்டார்
ராமேசுவரம், டிச.19- பாம்பன் புதிய பாலத்தில் ரெயில்வே வாரிய செயல் இயக்குனர் ஆய்வு: தனி என்ஜினில் சென்று பார்வையிட்டார். புதிய ரெயில்பாலம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின்…
Read More » -
18 Decemberபுதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 187 குளங்கள் முழுமையாக நிரம்பின
புதுக்கோட்டை, டிச.18- புதுக்கோட்டை மாவட்டத்தில் 187 குளங்கள் முழுமையாக நிரம்பின. பருவ மழை புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர்,…
Read More » -
18 Decemberஅறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை தபாலில் வினியோகம்
புதுக்கோட்டை, டிச.18- புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை தபாலில் வினியோகம். வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி…
Read More »