சுற்றுவட்டார செய்திகள்
-
Sep- 2024 -6 September
பாசிப்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்.
இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினத்தில் “இராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம்” மற்றும் “மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை” இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், களியநகரி…
Read More » -
6 September
அறந்தாங்கி பெருநகரில் இரண்டு பயணியர் நிழற்குடைகளை எம்எல்ஏ ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அறந்தாங்கி,செப்.6- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநகரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட இரண்டு பயணியர் நிழற்குடைகளை எம்எல்ஏ ராமச்சந்திரன் திறந்து வைத்தார். திமுக நகர பொருளாளர் பிச்சை…
Read More » -
5 September
கடலில் மூழ்கி கோட்டைப்பட்டினம் மீனவர் பலி.
கோட்டைப்பட்டினம், செப்.5-புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 160 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜான்சன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்…
Read More » -
2 September
மணமேல்குடி ஆவுடையார்கோவில் சாலையில் இயங்கிய மீன் கடைகள் அகற்றம்.
மணமேல்குடி, செப்.2- மணமேல்குடியில் இருந்து ஆவுடையார்கோவில் செல்லும் சாலை மிகவும் பரபரப்பான சாலையாக உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியாக உள்ளது. இந்த சாலையோரம்…
Read More » -
Aug- 2024 -31 August
அரசநகரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசநகரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்று 31.08.24 சனிக்கிழமை பொன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசநகரிப்பட்டினம்…
Read More » -
31 August
அம்மாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு.
அம்மாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி மேலஸ்தானம் மற்றும் அம்மாபட்டினம் ஆண்கள்…
Read More » -
23 August
அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய ராணுவத்தினர் வருகை கல்லூரியின் செயல்பாடுகளுக்கு பாராட்டு.
அறந்தாங்கி,ஆகஸ்டு.23- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் பிறந்த ராணுவ வீரர்கள் வருகை புரிந்து அறந்தாங்கி பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள்,…
Read More » -
23 August
புகையிலை பொருட்கள் விற்பனை; மளிகை கடைக்கு ‘சீல் ‘.
ஆவுடையார்கோவில், ஆக.23- மீமிசல் அருகே பொன்பேத்தி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருப்புனவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்,…
Read More » -
16 August
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் & அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்.
அறந்தாங்கி,ஆக.16- அறந்தாங்கியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம். இம்முகாமில்…
Read More » -
14 August
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டாம் கட்ட 50 சதவீதம் தொடக்க பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பார்வையாளர்களுக்கான கூட்டம்.
மணமேல்குடி, ஆக.14- மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டாம் கட்ட 50 சதவீதம் தொடக்க பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பார்வையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை…
Read More »