சுற்றுவட்டார செய்திகள்
-
Sep- 2024 -23 September
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு “யூடைஸ் ப்ளஸ்” கூட்டம்.
மணமேல்குடி,செப்.23- மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு யூடைஸ் ப்ளஸ் கூட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம்…
Read More » -
23 September
அறந்தாங்கியில் ரூ.46 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரம்; 6 தளங்களுடன் அமைகிறது.
அறந்தாங்கி, செப்.23-அறந்தாங்கியில் ரூ.46 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் 6 தளங்களுடன் அமைகிறது.அரசு தலைமை மருத்துவமனைபுதுக்கோட்டையில்…
Read More » -
22 September
அழகப்பா பல்கலைக்கழக கடலியல், கடலோரவியல் துறை சார்பில் தொண்டி கடற்கரையில் தூய்மை பணி; 150 கிலோ குப்பைகள் அகற்றம்.
தொண்டி, செப்.22-அழகப்பா பல்கலைக்கழக கடலியல், கடலோரவியல் துறை சார்பில் தொண்டி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 150 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டது.தூய்மைப் பணிதொண்டியில் காரைக்குடி அழகப்பா…
Read More » -
22 September
மீனவா் நலத்திட்ட அலுவலா் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
மீமிசல், பாலக்குடி, கீழக்குடியிருப்பு, ஆகிய 3 மீனவ கிராமங்களில் சாகா் மித்ரா (மீனவா் நலத்திட்ட அலுவலா்) பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 3…
Read More » -
20 September
அறந்தாங்கி ரோட்ராக்ட் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு.
அறந்தாங்கி,செப்.20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.ரோட்டரி சங்கத்தின் மாணவ இளைஞர்கள் பிரிவான ரோட்ராக்ட் இவ்வாண்டு புதிய…
Read More » -
20 September
மீமிசலில் புதிதாக ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா நடைபெறுகிறது. மருத்துவர் நமது ஊர் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த…
Read More » -
18 September
முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் மும்முரம்; அலையாத்தி காடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் வாங்க நடவடிக்கை.
மீமிசல், செப்.18-முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அலையாத்தி காடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் வாங்க திட்டமிடப்படுகிறது.முத்துக்குடாபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, மீமிசல்,…
Read More » -
16 September
படகில் கிடந்த ஆண் சடலம்; போலீசார் விசாரணை.
மணமேல்குடி, செப்.16-மணமேல்குடி அருகே பொன்னகரம் நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 நாட்டிக்கல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆள் இல்லாமல் ஒரு நாட்டுப்படகு நின்றது.…
Read More » -
13 September
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞர் மரணம்; உறவினர்கள் சாலை மறியல்.
அறந்தாங்கி செப்டம்பர் 14 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கீரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (24). இவர் தனது வீட்டின் வெளியே…
Read More » -
7 September
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கைது.
ஜெகதாப்பட்டினம்,செப்.07- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஜெகதாப்பட்டினத்தில் இருந்து…
Read More »