உள்ளூர் செய்திகள்
-
Apr- 2024 -9 April
-
8 April
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை சார்பில் 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா…
Read More » -
4 April
கோபாலப்பட்டினம் மக்களின் நீண்ட நாள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த GPM உரிமைக் குழுவினர்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.04- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டினம் கிராமத்தில் தர்கா அருகேயுள்ள போர் மோட்டார் பலுதானதால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர்…
Read More » -
2 April
கோபாலப்பட்டினத்தில் குப்பைகளை சாலையின் நடுவே அள்ளி வீசிய மர்ம நபர்கள்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.02- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் கிராமத்தில் 3000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சிமன்ற நிர்வாகம்…
Read More » -
Mar- 2024 -27 March
மீமிசல் கடைவீதியில் புதிதாக KGF Menswear திறப்பு.
மீமிசல் கடை வீதியில் புதிதாக KGF MENS WEAR திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கடைவீதியில் உள்ள N.M.A வணிக வளாகத்தில் இன்று புதன்கிழமை…
Read More » -
26 March
கோபாலப்பட்டினம் காட்டுக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.
கோபாலப்பட்டினம்,மார்ச்.26- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தில் காட்டுக்குளம் உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த குமார் (45) என்பவர் கோட்டயன் தோப்பில்…
Read More » -
25 March
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.
கோபாலப்பட்டினம்,மார்ச்.25- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கோபாலப்பட்டினம்…
Read More » -
22 March
மீமிசல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது; ரூ.15 ஆயிரம், 2 செல்போன்கள் பறிமுதல்.
மீமிசல், மார்ச்.22-புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்…
Read More » -
21 March
மீண்டும் காசோலை அதிகாரம் பெற்ற நாட்டானி புரசக்குடி ஊராட்சிமன்றத் தலைவர்.
மீமிசல், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோவில் ஒன்றியம், நாட்டானி புரசக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் சீதாலெட்சுமியிடம் இருந்து காசோலை அதிகாரத்தை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 203-இன் கீழ்…
Read More » -
21 March
மீமிசல் அருகே கிளாரவயல் கிராமத்தில் அரசு நிலம் மீட்பு; வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை.
மீமிசல், மார்ச்.17-கிளாரவயல் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அரசு நிலத்தை வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்மணமேல்குடி தாலுகா வெட்டிவயல் ஊராட்சி கிளாரவயல் கிராமத்தில் அரசு…
Read More »
