உள்ளூர் செய்திகள்
-
Apr- 2024 -27 April
கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை சந்திக்க, TNTJ, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வருகை.
கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை சந்திக்கவும் மற்றும் மீமிசல் காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கையை துரிதப்படுத்த வலியுறுத்தயும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத்…
Read More » -
26 April
கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா அழைப்பிதழ்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.26- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டினத்தில் உள்ள “ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்” இன்று 26.04.24 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி…
Read More » -
25 April
நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய ஹுமாயூன் கபீர்; அதிகாரிகளுக்கு அழுத்தம்.
மீமிசல்,ஏப்ரல்.25- படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர். காவல் நிலையம் சென்று…
Read More » -
25 April
நைனா முகமது படுகொலை; குற்றவாளிகளை கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும், மாஜக கோரிக்கை.
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நைனா முகமதுவை படுகொலை செய்த, குற்றவாளிகளை உடனே கைது செய்து, நீதியை நிலைநாட்ட மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை…
Read More » -
24 April
நெய்னா முகமது படுகொலை: தமிழக அரசிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.
புதுக்கோட்டை,ஏப்ரல்.24- புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நைனா முகம்மதுவை படுகொலை செய்த, குற்றவாளிகளை உடனே கைது செய்து, நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்…
Read More » -
23 April
குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் தற்காலிகமாக நிறுத்தம்: போலீசார் தீவிர விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா முகமது என்பவர் மீமிசல் கடைவீதியில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்னும் பெயரில் மளிகை கடை நடத்திக் கொண்டு…
Read More » -
23 April
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா அவர்களை கொலை செய்த கும்பல்: உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சாலை மறியல்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா என்பவர் மீமிசல் கடைவீதியில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்னும் பெயரில் மளிகை கடை நடத்திக் கொண்டு வருகிறார்.…
Read More » -
21 April
கோபாலப்பட்டினம் தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா வகுப்புகள் ஆரம்பம்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.21- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா வகுப்புகள் புதன்கிழமை 24.04.24 முதல் ஆரம்பமாகின்றன. நாசிஹா பட்டயப்படிப்பு வகுப்புகள் சென்னை…
Read More » -
10 April
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த பெருநாள் தொழுகை.
கோபாலப்பட்டினம், ஏப்ரல்.10- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை ஜமாத் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. நோன்பு பெருநாள் தொழுகை தமிழகத்தில் நேற்று 09.04.24 செவ்வாய்க்கிழமை…
Read More » -
9 April
கோபாலப்பட்டினம் TNTJ கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை அறிவிப்பு.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 09.04.24 அன்று பிறை தென்பட்டதை அடுத்து புதன்கிழமை 10.04.24 நோன்பு பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகம் அறிவிப்பு செய்தது. அதன்…
Read More »