-
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கியில் தனியார் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய போதை நபர்.
அறந்தாங்கி ஜூன் 16 அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நேரத்தில் போதை நபர் பேருந்தை இயக்கியதால் விபத்து…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 5 ஜூஸ் கடைகள் மூடல்ரூ.8 ஆயிரம் அபராதம்.
புதுக்கோட்டை, ஜூன்.15- புதுக்கோட்டையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 5 ஜூஸ் கடைகள் மூடப்பட்டன. மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஜூஸ் கடைகள்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
பக்ரீத் பண்டிகையையொட்டிரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.
புதுக்கோட்டை, ஜூன்.15- பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆட்டுச்சந்தை புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு:உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள்.
கோட்டைப்பட்டினம், ஜூன்.15- 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் புதுக்கோட்டை மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடிக்க தடை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி தமிழக…
Read More » -
கல்வி
ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்.
மாணவர்களுக்கு மாதம் ₹1000 கல்வி உதவித்தொகை வழங்கும் “தமிழ் புதல்வன் திட்டம்” ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழை…
Read More » -
தமிழக செய்திகள்
பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடு பலியிட தடையில்லை ஐகோர்ட் கிளை உத்தரவு.
பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ஆவுடையார்கோவில், ஜூன்.13- ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
அரசு தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை, ஜூன்.13- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் லெம்பலக்குடி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் மெர்சிரம்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
மாவட்டத்தில்கோடை மழையால் குளங்களில் நீர்மட்டம் உயர்வு.
புதுக்கோட்டை, ஜூன்.13- புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை மழையால் குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கோடை காலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு
புதுக்கோட்டை, ஜூன்.12- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு)…
Read More »