-
புதுக்கோட்டை செய்திகள்
இந்திய விமானப்படையில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
புதுக்கோட்டை, ஜூன்.29-இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீரர் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணையவழியாக வருகிற 8-ந் தேதி…
Read More » -
நீதிமன்ற அறிவிப்பு
ஊட்டி, கொடைக்கானல் செல்ல செப்டம்பர் 30-ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம்!
ஊட்டி, கொடைக்கானல் செல்ல செப்டம்பர் 30ம் வரை இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில். ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மாணவர்களுக்கு பாராட்டு விழா!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கோபாலப்பட்டினத்தை சேர்ந்த இப்ராஹிம் என்ற மாணவனுக்கும் இரண்டாமிடம் பிடித்த அந்தரியேம்பலை சேர்ந்த வீரசக்தி என்ற…
Read More » -
Blog
பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பதக்கங்களை பெற உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படவேண்டும்; முதன்மைக்கல்வி அலுவலர்.
புதுக்கோட்டை ஜூன்.28- புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பதக்கங்களை பெற உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படவேண்டும். குறு வட்ட விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடு…
Read More » -
டெக்னாலஜி
ஜியோவை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்.
நேற்று ஜியோ நிறுவனம் அனைத்து ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் 12-15% உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல்…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை மீண்டும் மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு …
Read More » -
டெக்னாலஜி
மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய Jio நிறுவனம்; ஜூலை 3 முதல் அமல்.
மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய Jio நிறுவனம். புதிய கட்டணம் ஜூலை 3 முதல் அமல் என அறிவிப்பு. நாடுமுழுவதும் செல்போன் கட்டணத்தை 12 சதவீதம் முதல்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை, ஜூன்.27- புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. சிறப்பு கிராம சபை கூட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
குழந்தை தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனரா? ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு.
புதுக்கோட்டை, ஜூன்.27- தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா? என ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். குழந்தைகள் பாதுகாப்பு புதுக்கோட்டை மாவட்ட அளவிலான குழந்தைகள்…
Read More » -
Blog
மணமேல்குடி ஒன்றியத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” பயிற்சி தொடக்கம்.
மணமேல்குடி,ஜூன்.26- புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மற்றும் தொடக்க நிலை மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி…
Read More »