-
சுற்றுவட்டார செய்திகள்
உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி, பயிற்சியாளர்கள் உடன் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆலோசனை.
மணமேல்குடி,ஆக.13- மணமேல்குடி ஒன்றியத்தில் உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி – பயிற்சியாளர்கள் உடன் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை மணமேல்குடி வட்டாரக்…
Read More » -
தமிழக செய்திகள்
தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவு.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவு.திருவண்ணாமலையில் 10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் நடவடிக்கை.காலாவதியான…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மீமிசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.
மீமிசல், ஆக.13-மீமிசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.மாட்டு வண்டி பந்தயம்புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வேள்வரை ஐந்து…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 16-ம் தேதி நடக்கிறது.
புதுக்கோட்டை, ஆக.13-புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந்…
Read More » -
Blog
கோபாலப்பட்டினம் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக சோலார் பேனல் அமைப்பதற்கு ரூபாய் 4,60,000 வசூல்.
கோபாலப்பட்டினம் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக ஆழ்துணை கிணற்றுக்கு சோலார் பேனல் அமைப்பதற்கு ரூபாய் 4,60,000 வசூல் செய்து கோபாலப்பட்டினம் ஜமாத்திடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கானூர் முதல் திருப்புனவாசல் வரை சாலை அகலப்படுத்தப்பட்டது.
ஆவுடையார்கோவில், ஆக.12-ஆவுடையார்கோவில் தாலுகாவில் கானூர்-திருப்புனவாசல் சாலை மிகவும் முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை மீமிசல் – அறந்தாங்கி சாலையில் (SH – 26) கானூர் கிராமத்தில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
ஆடம்பர திருமணத்திற்கு எதிர்ப்பு: பள்ளிவாசல் மூடப்பட்டதால் பரபரப்பு.
ஆலங்குடி, ஆக.12- ஆலங்குடி அருகே ஜமாத் கட்டுப்பாட்டை மீறி நடந்த ஆடம்பர திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசலை பூட்டிய ஜமாத் நிர்வாகத்தினர். ஆலங்குடி அருகே காசிம் புதுப்பேட்டையை…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மூ.கீ.தாஜுதீன் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த (கும்பகோணம் அருகே திருமலை ராஜபுரத்தில் வசித்து வந்த) மர்ஹும் மூ.கீ. கிதுர் முகைதீன் அவர்களின் மகனும், நஜிமுதீன்,…
Read More » -
TNTJ
ஆலங்குடியில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இரத்ததான முகாம்.
அறந்தாங்கி ஆகஸ்ட் 12புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை மற்றும்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
நல வாரியத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சேர நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது, நலவாரிய தலைவர் தகவல்.
புதுக்கோட்டை, ஆக.11-புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார்…
Read More »