M.R.பட்டினத்தை சேர்ந்த முஹம்மது அலி அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபலப்பட்டினத்தை சேர்ந்த கோமான் வீட்டு ஷேக் பாதுஷா அவர்களின் மச்சான், இராமநாதபுரம் மாவட்டம் M.R.பட்டினத்தை சேர்ந்த முஹம்மது அலி அவர்கள் இன்று 08.02.25 சனிக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
நாளை 09.02.25 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் MR.பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1