ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த தௌவ்வாம்மாள் அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் சதக்கத்துல்லா அவர்களின் மனைவியும், ஜாகீர் உசேன் மற்றும் மர்ஹூம் நாசர் இவர்களின் தாயாருமான தௌவ்வாம்மாள் அவர்கள் இன்று (09.04.24-செவ்வாய்க்கிழமை) மரணித்து விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம்

ஜனாஸா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button