ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த ஜியாவுதீன் அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த காரஞ்சி வீட்டு மர்ஹும் ஹாஜி அலி அவர்களின் மகனும், நியாஸ் அவர்களின் சகோதரருமாகிய ஜியாவுதீன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (17/05/24) மரணித்து விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம்

இன்று வெள்ளிக்கிழமை (17.05.24) மதியம் 3.30 மணி அளவில் ஜெகதாப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button