அறந்தை நிவாரண குழு அறக்கட்டளை & முஹ்யித்தீன் ஆண்டவர் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் இணைந்து நடத்தும் “முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம்”

நாள்: 16.08.2025 சனிக்கிழமை – 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இடம்:முஹ்யித்தீன் ஆண்டவர் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல், அறந்தாங்கி.
முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வரும்போது ஓரிஜினல் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் அதன் நகல்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு: 7708829222, 9865693573, 9940162573
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1




