சுற்றுவட்டார செய்திகள்
-
Aug- 2025 -8 August
மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ இரண்டாம் கட்ட முகாம் இன்று ஆகஸ்ட் 8 நடைபெறுகின்றது.
மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ இரண்டாம் கட்ட முகாம் இன்று ஆகஸ்ட் 8 நடைபெறுகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று 08.08.25 வெள்ளிக்கிழமை நடைபெறும்…
Read More » -
6 August
ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு”
ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு” தமிழகத்தில் 280 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 280 போலீஸ்…
Read More » -
6 August
மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறுகின்றது.
மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறுகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று 06.08.25 (புதன்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…
Read More » -
5 August
ஆவுடையாா்கோவிலில் அண்ணன்-தம்பி படுகொலை சம்பவம்:தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் விசாரணை
ஆவுடையார்கோவிலில் அண்ணன்-தம்பி படுகொலை சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா விசாரணை நடத்தினார். இரட்டை கொலை சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் கடந்த…
Read More » -
Jul- 2025 -25 July
காரணியானேந்தல்:கொடுரமாக கொல்லப்பட்டவரின் மகள் நிரந்தர அரசு பணி கோரி மனு
காரணியானேந்தல்:கொடுரமாக கொல்லப்பட்டவரின் மகள் நிரந்தர அரசு பணி கோரி மனு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா தொண்டைமானேந்தல் ஊராட்சி காரணியாநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 41 வயதுடைய…
Read More » -
23 July
புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 இடங்களில் நாளை நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி உட்பட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 இடங்களில் நாளை நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை…
Read More » -
May- 2025 -5 May
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு அம்மாப்பட்டினம் கிளை சார்பாக இரத்ததான முகாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு அம்மாப்பட்டினம் கிளை சார்பாக இரத்ததான முகாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு அம்மாப்பட்டினம் மற்றும் அறந்தாங்கி அரசு…
Read More » -
5 May
கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளம் விரிவாக்க பணிகள் தீவிரம்.
கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளம் விரிவாக்க பணிகள் தீவிரம். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் கடற்கரை துறைமுக பகுதியில் மீன்பிடி இறங்கு தளத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள்…
Read More » -
3 May
அம்மாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம்.
அம்மாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம். புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-1 சார்பாக கோடைக்கால நல்லொழுக்க…
Read More » -
3 May
மீமிசல் அருகே 58 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது.
மீமிசல் அருகே 58 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு…
Read More »