சுற்றுவட்டார செய்திகள்
-
Mar- 2024 -24 March
புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்களில் அதிகாரி ஆய்வு.
மணமேல்குடி, மார்ச்.24- புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்களில் எழுத்தறிவு மதிப்பீடு நடைபெற்றது. அதன்படி மணமேல்குடி ஒன்றியத்தில் 30 கற்றல் மையங்களில் 600 கற்போருக்கு மதிப்பீடு…
Read More » -
24 March
ஆலங்குடியில் சேலை, தபால் கவரில் மறைத்து வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.
ஆலங்குடி, மார்ச்.24-ஆலங்குடியில் சேலை, தபால் கவரில் மறைத்து வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.வாகன சோதனைதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில்…
Read More » -
24 March
தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த ஆயிப்பட்டி கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
ஆலங்குடி, மார்ச்.24-ஆலங்குடி தாலுகாவில் ஆயிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆயிப்பட்டியில் இருந்து மேலக்கோட்டை செல்லும் இணைப்பு சாலை…
Read More » -
24 March
அறந்தாங்கி பணிமனையில் நிறுத்தப்பட அரசு பேருந்தை எடுத்துச்சென்று விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு.
அறந்தாங்கி, மார்ச்.24- அறந்தாங்கியில் அரசு பேருந்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச்சென்று விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து திருட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசு…
Read More » -
23 March
மணமேல்குடி அருகே தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.
மணமேல்குடி, மார்ச்.23- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நெற்குப்பம் ஊராட்சி குழுவையூர் கிராமம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அய்யனார் கோவில் சாலையை புதிய தார்சாலையாக அமைத்து…
Read More » -
22 March
ஜெகதாப்பட்டினத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்.
கோட்டைப்பட்டினம், மார்ச்.22-புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா வருவாய்த்துறை சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை தாசில்தார் ஷேக் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…
Read More » -
22 March
தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: அறந்தாங்கியில் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படவில்லை.
அறந்தாங்கி, மார்ச்.22-தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற அலுவலகத்திற்கு…
Read More » -
22 March
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வலையில் 2,500 கிலோ காலா மீன்கள் சிக்கின; ரூ.8 லட்சத்திற்கு விற்பனை.
கோட்டைப்பட்டினம், மார்ச்.22-புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது…
Read More » -
21 March
தொகுதி கண்காணிப்பு குழு- பறக்கும் படையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம்.
ஆலங்குடி, மார்ச்.20-ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் தொகுதி கண்காணிப்பு குழு, பறக்கும் படையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி…
Read More » -
21 March
பொன்னமராவதியில் `பெட்டிசன் மேளா’.
பொன்னமராவதி, மார்ச்.21-பொன்னமராவதியில் உள்ள திருமண மண்டபத்தில் பெட்டிசன் மேளா என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளித்த மனுக்கள் விசாரணை நடைபெற்றது. பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ்…
Read More »