சுற்றுவட்டார செய்திகள்
-
Dec- 2024 -28 December
கோட்டைப்பட்டினத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டிடம்
மணமேல்குடி, டிச.28- கோட்டைப்பட்டினத்தில்ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டிடம். மணமேல்குடியை அடுத்த கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக…
Read More » -
26 December
ஆவுடையார்கோவில் அருகே கண்மாயில் உடைப்பு: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை கரை சேர்ப்பதில் சிக்கல் பாலம் அமைத்து தர கோரிக்கை
ஆவுடையார்கோவில், டிச.26- ஆவுடையார்கோவில் அருகே கண்மாயில் உடைப்பு: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை கரை சேர்ப்பதில் சிக்கல் பாலம் அமைத்து தர கோரிக்கை ஆவுடையார்கோவில் தாலுகாவுக்குட்பட்ட மரவனேந்தல், குமுளூர்,…
Read More » -
23 December
கோதைமங்கலம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரிக்கை
ஆவுடையார்கோவில், டிச.23- கோதைமங்கலம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரிக்கை ஆவுடையார்கோவில் தாலுகா களபம் ஊராட்சிக்குட்பட்ட கோதைமங்கலம் கிராமத்தில் கடந்த 16-ந் தேதி பெய்த கனமழையால் கோதைமங்கலம் ஏந்தலில்…
Read More » -
22 December
கட்டுமாவடி அருகே திருவப்பாடியில் மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை பதாகை வைத்த கிராம மக்கள்
அறந்தாங்கி, டிச.22- கட்டுமாவடி அருகே திருவப்பாடியில் மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை பதாகை வைத்த கிராம மக்கள் அறந்தாங்கி அருகே மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை பதாகை வைத்த கிராம மக்கள் கட்டுமாவடி…
Read More » -
18 December
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட கற்றல் மையங்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்வு.
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட கற்றல் மையங்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி…
Read More » -
17 December
தொடர் மழையால் உப்பு விலை உயர்வு: ஒரு டன் ரூ.4500 வரை விற்பனை
இராமநாதபுரம், டிச.17- தொடர் மழையால் உப்பு விலை உயர்வு: ஒரு டன் ரூ.4500 வரை விற்பனை உப்பு உற்பத்தி சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை அருகே…
Read More » -
17 December
பண மோசடி குறித்து 1930 எண்ணில் புகார் செய்தால் வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெறலாம்: சைபர்கிரைம் போலீசார் துண்டு பிரசுர விழிப்புணர்வு
இராமநாதபுரம், டிச.17- ஆன்லைன் மூலம் பண மோசடி குறித்து 1930 எண்ணில் புகார் செய்தால் வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெறலாம்: சைபர்கிரைம் போலீசார் துண்டு…
Read More » -
17 December
கோட்டைப்பட்டினம் வாய்க்கால் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கோட்டைப்பட்டினம், டிச.17- கோட்டைப்பட்டினம் வாய்க்கால் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. ஆக்கிரமிப்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் ஆற்று…
Read More » -
16 December
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு : இரண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து மணமேல்குடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நஸ்மின்…
Read More » -
16 December
மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலும் அம்மாப்பட்டினம் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள்
அறந்தாங்கி டிசம்பர் 17 மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலும் அம்மாப்பட்டினம் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அம்மாப்பட்டினம் அரசு ஆண்கள்…
Read More »