ஜெகதாப்பட்டினம்
-
Aug- 2025 -6 August
ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு”
ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு” தமிழகத்தில் 280 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 280 போலீஸ்…
Read More » -
Apr- 2025 -23 April
கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள் துறைமுகங்களாக தரம் உயர்த்தப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு.
கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள் துறைமுகங்களாக தரம் உயர்த்தப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு. கடற்கரை மாவட்டம் தமிழகத்தில் கடற்கரை மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்றாகும். கிழக்கு கடற்கரை பகுதியில் புதுக்கோட்டை…
Read More » -
Feb- 2025 -25 February
வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதை எதிர்த்து ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல்
மணமேல்குடி, பிப்.25: வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதை எதிர்த்து ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் ஜெகதாப்பட்டினத்தில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடிப்பதையும், விற்பதையும் எதிர்த்து, மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.…
Read More » -
Jan- 2025 -11 January
ஆந்திராவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்டெய்னர் லாரியில் 340 கிலோ கஞ்சா கடத்தல்; 2 வாலிபர்கள் கைது.
மணமேல்குடி, ஜன.11- ஆந்திராவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை ஜெகதாப்பட்டினம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த…
Read More » -
Nov- 2024 -27 November
கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
கோட்டைப்பட்டினம், நவ.27- கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. பலத்த மழை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read More » -
Oct- 2024 -7 October
ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள்; தலா ரூ.10 கோடியில் விரிவாக்கம், கட்டுமான பணிகள் மும்முரம்.
புதுக்கோட்டை, அக்.7-ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள் தலா ரூ.10 கோடியில் விரிவாக்க கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.விசைப்படகுகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகுகளில் மீனவர்கள்…
Read More » -
Sep- 2024 -7 September
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கைது.
ஜெகதாப்பட்டினம்,செப்.07- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஜெகதாப்பட்டினத்தில் இருந்து…
Read More »