உள்ளூர் செய்திகள்
-
May- 2024 -10 May
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் இடத்தை பிடித்த பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் உள்ள பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலும், பத்தாம் வகுப்பில் சுற்றுவட்டாரத்தில் அதிக…
Read More » -
7 May
கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிய Ex.எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் எம்.எல்.ஏ ராமச்சந்திரன்.
கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது உறவினர்களை நேரில் சந்தித்து நாகப்பட்டினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன்…
Read More » -
6 May
திருமயத்தில் பழமை மாறாமல் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடம்; அரண்மனை போல் காட்சியளிக்கிறது.
திருமயம், மே.6-திருமயத்தில் பழமை மாறாமல் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடம் அரண்மனை போல் காட்சியளிக்கிறது.அரசு மேல்நிலைப்பள்ளிதிருமயத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இது கடந்த காலங்களில்…
Read More » -
5 May
கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை சந்திக்க மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி வருகை.
கோபாலப்பட்டினம்,மே.05- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை சந்திக்கவும், வழக்கு விசாரணை பற்றி காவல் துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம்…
Read More » -
4 May
மீமிசல் பாப்புலர் பள்ளியில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை.
புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் இன்று 04.05.24 சனிக்கிழமை காலை 6.30 அளவில் மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் “மழை வேண்டி…
Read More » -
2 May
கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை நடத்தும் “மழை வேண்டி சிறப்பு தொழுகை”.
மீமிசல்,மே.02- கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் 04.05.24 சனிக்கிழமை மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் “மழை வேண்டி சிறப்பு தொழுகை” நடைபெறுகிறது. இதுதொடர்பாக வெளியிட்ட…
Read More » -
Apr- 2024 -29 April
அமைதியான முறையில் நடந்து முடிந்த நைனா முகமது ஜனாஸா நல்லடக்கம்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.29- படுகொலை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த குலாம் ரசூல் அவர்களின் மகன் நைனா முகமது கடந்த 22.04.2024 திங்கள்கிழமை அன்று இரவு…
Read More » -
28 April
நெய்னா முகமது கொலை வழக்கு; முதற்கட்டமாக 4 பேர் கைது, அதிர்ச்சி தகவல்.
மீமிசல்,ஏப்ரல்.28- புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 42). இவர் மீமிசல் கடை வீதியில் மளிகைக் கடை நடத்தி…
Read More » -
27 April
கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, TNTJ, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்.
மீமிசல்,ஏப்ரல்.27- கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்தாரை நேரில் சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆறுதல் கூறினார்.புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த,…
Read More » -
27 April
படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய த.மு.மு.க மாநில நிர்வாகிகள்.
மீமிசல்,ஏப்ரல்.27- மீமிசல் அருகே கோபாலப்பட்டினத்தில் கொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று த.மு.மு.க மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா மற்றும் த.மு.மு.க தலைமை பிரதிநிதி…
Read More »