கல்வி
-
Jul- 2024 -22 July
நடப்பு கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்.
சென்னை, ஜூலை 22- என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. என்ஜினீயரிங் படிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த…
Read More » -
6 July
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலதுறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலதுறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ் தகவல். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்…
Read More » -
3 July
மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (01.07.2024) முதல்…
Read More » -
3 July
3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் ஆரம்பம்.
3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் ஆரம்பம். நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள்,…
Read More » -
Jun- 2024 -28 June
மாணவர்களுக்கு பாராட்டு விழா!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கோபாலப்பட்டினத்தை சேர்ந்த இப்ராஹிம் என்ற மாணவனுக்கும் இரண்டாமிடம் பிடித்த அந்தரியேம்பலை சேர்ந்த வீரசக்தி என்ற…
Read More » -
14 June
ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்.
மாணவர்களுக்கு மாதம் ₹1000 கல்வி உதவித்தொகை வழங்கும் “தமிழ் புதல்வன் திட்டம்” ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழை…
Read More » -
May- 2024 -26 May
தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி! எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.
தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி! எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமாதமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய…
Read More » -
21 May
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு செய்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால…
Read More » -
20 May
உயர்கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகை; ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் கல்வியில் அடுத்த…
Read More » -
18 May
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற 43 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா; தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடக்கிறது.
சென்னை, மே.18- எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.புதிய…
Read More »