-
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தின் 45-வது புதிய ஆட்சியராக மு.அருணா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றார்.
புதுக்கோட்டை மாவட்ட 45-வது புதிய ஆட்சியராக மு.அருணா ஐ.ஏ.எஸ் இன்று 19.07.2024 வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி…
Read More » -
இரத்த தானம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஜரீனா பேகம் என்ற பெண்ணுக்கு உடனடியாக இரத்தம் தேவை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஜரீனா பேகம் என்ற பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை சாரதாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அறுவை…
Read More » -
உலக செய்திகள்
கோபாலப்பட்டினம் நெடுங்குளம் அருகே புதிதாக ஆழ்துளை கிணறு (போர்) அமைக்கும் பணி இன்று துவக்கம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ஜமாத் நிர்வாகம் பொறுப்பேற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த M.L.A(என்)சுல்தான் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த முஹைதீன் பிச்சை அவர்களின் மகனும், சேநூர்தீன் மற்றும் சாகுல் ஹமீது இவர்களின் மூத்த சகோதரரும்…
Read More » -
தமிழக செய்திகள்
ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று: 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை, தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியது.
ராமேசுவரம், ஜூலை.18-ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியது.கடல் உள்வாங்கியதுராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
தொடரும் வெறிநாய்களின் அட்டூழியம் கட்டுமாவடியில் ஒரே நாளில் 13 ஆடுகள் பலி.
கட்டுமாவடி ஜூலை.18- புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் ஒரே நாளில் வெறிநாய்கள் கடித்து 13 ஆடுகள் பலியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்களின் கொடூர தாக்குதல்களால் குழந்தைகள் முதல்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
எலி மருந்து பேஸ்ட் விற்க தடை: கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிமம் பெறாமல் விற்றால் கடும் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை.
புதுக்கோட்டை, ஜூலை.17-எலி மருந்து பேஸ்ட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிமம் பெறாமல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெர்சி ரம்யா…
Read More » -
உள்ளூர் செய்திகள்
❤️GPM சொந்தங்கள்❤️ வாட்ஸ்அப் குழு சார்பாக ஆஷுரா நோன்பு கஞ்சி நன்கொடை வசூல்.
கோபாலப்பட்டினம்,ஜூலை.17- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் கிராமத்தில் ஆஷுரா நோன்பை முன்னிட்டு கோபாலப்பட்டினம் ஜமாத் சார்பாக இரண்டு நாள்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
“மக்களுடன் முதல்வர்” முகாமிற்கு சென்று கோரிக்கைகள் மற்றும் புகார்கள் கொடுத்த கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகம்.
நேற்று செவ்வாய்க்கிழமை மீமிசலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று மக்களுக்கு பலதரப்பட்ட…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசல் மக்களுடன் முதல்வர் முகாம்; மருத்துவ காப்பீடு அட்டை புதிதாக எடுப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு.
இன்று மீமிசலில் நடக்கும் மக்களுடன் முதல்வர் முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை எடுப்பதற்கான சிறப்பு சேவைகளும் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு…
Read More »