-
Blog
அமரடக்கி அருகே காசியார் மடத்தில் மரத்தில் கார் மோதி விபத்து; பெண் ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம்.
மீமிசல்,ஜூலை.22- மீமிசல் அமரடக்கி அருகே காசியார்மடம் எனும் இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் அந்த…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
பேராவூரணி வியாபாரியிடம் பூ அனுப்புவதாக கூறி புல்லை அனுப்பி வைத்து ரூ.18 ஆயிரம் மோசடி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
பேராவூரணி, ஜூலை.22-பேராவூரணி வியாபாரியிடம் பூ அனுப்புவதாக கூறி புல்லை அனுப்பி வைத்து ரூ.18ஆயிரத்து 200 மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பூ…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி; ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு.
ஆவுடையார்கோவில், ஜூலை.22- ஆவுடையார்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் திருப்பெருந்துறை ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் சந்திரா…
Read More » -
கல்வி
நடப்பு கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்.
சென்னை, ஜூலை 22- என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. என்ஜினீயரிங் படிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் புதிதாக நடப்பட்ட மகிழமரம்.
கோபாலப்பட்டினம்,ஜூலை.21- கோபாலப்பட்டினம் ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத் நிர்வாகத்தால் ஒரு வருடம் வளர்ந்த நிலையில் உள்ள மகிழமரம் ஒன்று புதிதாக நடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்…
Read More » -
உலக செய்திகள்
மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு உலகம் முழுவதும் முடங்கிய பல்வேறு சேவைகள்.
மைக்ரோசாப்ட் CrowdStrike என்ற மென்பொருள் கோளாறு உலகம் முழுவதும் முடங்கிய பல்வேறு சேவைகள். மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன.…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
திருட்டுப்போன 171 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.
புதுக்கோட்டை, ஜூலை.20-புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன, தொலைந்து போன செல்போன்கள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு நாள் அவகாசம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு இன்று 20.07.24 சனிக்கிழமை இரவு வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு. செப்டம்பர் 14ம் தேதி…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது சுல்தான் அவர்களின் மகனும் மர்ஹும் ஆசைத்தம்பி (எ) அம்பலம் செய்யது முஹம்மது அவர்களின்…
Read More » -
மத்திய அரசு அறிவிப்பு
ஒரு நபரின் பெயரில் 9-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் இருந்தால் 3 ஆண்டுகள் சிறை – புதிய சட்டம் அமலுக்கு வந்தது.
இனி இந்தியர்கள் தங்கள் பெயர்களில் 9-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை மற்றும் 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு புதிய…
Read More »