-
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நிறைவு:ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை அரங்குகளை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
புதுக்கோட்டை, ஆக.6- புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நிறைவு பெற்றதில் ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது. அரங்குகளை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். புத்தக திருவிழா நிறைவு புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி…
Read More » -
இந்திய செய்திகள்
வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் புதிய மசோதா:- மத்திய அரசு திட்டம்.
சொத்துக்கள் மீதான வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான, புதிய மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.வக்ஃப் சட்டத்தில் பல திருத்தங்களைக் கோரும் மசோதாவை மத்திய…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக மூன்று நபர்களுக்கு மருத்துவ உதவி.
கோபாலப்பட்டினம்,ஆகஸ்ட்.04- கோபாலப்பட்டினம் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக மூன்று நபர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப்…
Read More » -
இந்திய செய்திகள்
வயநாடு நிலச்சரிவு: கடுங்குளிரில் தவித்த பிஞ்சு குழந்தைகள் உட்பட மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மீட்ட வனத்துறை!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித்தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். கடும் குளிரில் உணவின்றி சிக்கித்தவித்தவர்கள்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
வௌிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரிய அட்டைகள் வினியோகம்.
புதுக்கோட்டை, ஆக.3-தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், இணை மானிய நிதி மாவட்ட அளவிலான தேர்வுக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர்…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
தமிழ் புதல்வன்: மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம்.
தமிழ் புதல்வன் திட்டம்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு…
Read More » -
தமிழக செய்திகள்
“உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு” என பரவும் பொய்யான செய்தி.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இந்த ஊரக…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
புதுக்கோட்டை, ஆக.1- புதுக்கோட்டை மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் முகாம் நாளை 02.08.24 (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கட்டுமாவடி பி.எம்.எஸ்.…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் GPM மக்கள் மேடை சார்பில் தெருக்களின் பெயர் பலகை வைப்பு.
கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை சார்பாக கோபாலப்பட்டினத்தில் உள்ள தெருக்களின் பெயர்கள் சூட்டப்பட்ட புதிய பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
கண்டக்டராக பணியை தொடங்கிய பெண்.
அறந்தாங்கி, ஜூலை.31-அறந்தாங்கி பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்த அறந்தாங்கி களப்பக்காடு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் பணியில் இருக்கும் போது இறந்தார். இதையடுத்து வாரிசு அடிப்படையிலும், கருணை…
Read More »