-
கல்வி
15 ஆண்டுகளாக அரியர்ஸ்: தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆக.30 முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.மேலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசலில் 3 சாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாமி சிலைகள்புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே நாட்டானி புரசக்குடி வருவாய்க்குட்பட்ட உப்பளத்தில் சிறிய பள்ளத்தில் நேற்று 3 சாமி சிலைகள் கிடந்தன. ஒரு சிலையில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய ராணுவத்தினர் வருகை கல்லூரியின் செயல்பாடுகளுக்கு பாராட்டு.
அறந்தாங்கி,ஆகஸ்டு.23- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் பிறந்த ராணுவ வீரர்கள் வருகை புரிந்து அறந்தாங்கி பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள்,…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்பனை; மளிகை கடைக்கு ‘சீல் ‘.
ஆவுடையார்கோவில், ஆக.23- மீமிசல் அருகே பொன்பேத்தி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருப்புனவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்,…
Read More » -
விமான செய்திகள்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதிய பேருந்து சேவை நேர அட்டவணை.
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும்…
Read More » -
டெக்னாலஜி
வாட்ஸ்அப் பயன்படுத்த இனி மொபைல் நம்பர் வேண்டாம்: ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டெலகிராம் போல் Username வசதி அறிமுகம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளவாட்ஸ் ஆப் பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. வாட்ஸ்அப் செயலியில் Username அம்சம் வழங்கப்படுவதாக தகவல் அளித்துள்ளது. சமீபத்தில் வாட்ஸ்…
Read More » -
புதுச்சேரி செய்திகள்
ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு 3 மணி நேரம் குறைப்பு.
பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கும் நேரம் ஆகஸ்ட் 19 முதல் போராட்டம் முடியும் வரை 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.காலை 8…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த குலாம் முகமது அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஜாகிர் உசேன், பஷீர் அகமது இவர்களின் தகப்பனாரும் மீமிசல் தென்னகம் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருமான குலாம் முகமது…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசல் அருகே முத்துக்குடாவில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.
கோட்டைப்பட்டினம், ஆக.19-மீமிசல் அருகே முத்துக்குடாவில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.மாட்டு வண்டி பந்தயம்புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துக்குடா கிராமத்தில்…
Read More » -
இந்திய செய்திகள்
ஆகஸ்ட் 17-ல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு!
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 அன்று 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை…
Read More »