-
கோட்டைப்பட்டினம்
கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளம் விரிவாக்க பணிகள் தீவிரம்.
கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளம் விரிவாக்க பணிகள் தீவிரம். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் கடற்கரை துறைமுக பகுதியில் மீன்பிடி இறங்கு தளத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள்…
Read More » -
விபத்து செய்திகள்
முத்துப்பேட்டை அருகே அரசு பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் உடல் நசுங்கி பலி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்
முத்துப்பேட்டை அருகே அரசு பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் உடல் நசுங்கி பலி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம் முத்துப்பேட்டை அருகே…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஜரீனா பேகம் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் நூர்தீன் அவர்களின் மனைவியும், செய்யது ஜலால், ராவுத்தர், நிசார் மற்றும் பாவா இவர்களின் தாயாருமாகிய ஜரினா…
Read More » -
GPM மக்கள் மேடை
GPM மக்கள் மேடை மருத்துவமனை.
GPM மக்கள் மேடை மருத்துவமனை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை மருத்துவமனை கடந்த 13.12.24 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனை வாரம்தோறும்…
Read More » -
TNTJ
அம்மாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம்.
அம்மாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம். புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-1 சார்பாக கோடைக்கால நல்லொழுக்க…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அகமது இப்ராஹீம் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் தாலிப் அலி அவர்களுடைய மகனும் மர்ஹூம் கொலக்கா அலியார் அவர்களின் மருமகனும், அப்துல்லா, அஜ்மீர் கான் இவர்களுடைய…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசல் அருகே 58 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது.
மீமிசல் அருகே 58 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை கண்டால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணறு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி…
Read More » -
கல்வி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு; நாளை முதல் தொடக்கம்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு; நாளை முதல் தொடக்கம். இலவச பயிற்சி வகுப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 போட்டித்தேர்வுக்கு 3,935…
Read More » -
தமிழக செய்திகள்
தமிழக அமைச்சரவை மாற்றம்; அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
தமிழக அமைச்சரவை மாற்றம்; அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும், பொன்முடியும் பதவி விலக முன்…
Read More »